Don't Miss!
- News மாலையில் திடீரென வாக்குச்சாவடியில் குவிந்த 1000 பேர்.. மரக்காணம் அருகே பரபரப்பு.. என்ன நடந்தது!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பாம்பு நடிகைக்கும் பேய் நடிகைக்கும் நிஜமாவே சண்டையாமே?
சூரிய டிவியில் பாம்பு சீரியரில் நடிக்கும் இரண்டு நடிகைகளுக்கும் நிஜமாகவே சண்டை வந்து விட்டதால் தயாரிப்பாளர் தலைவலியில் தவிக்கிறார்.
Recommended Video
சென்னை: சூரிய சேனலில் பாம்புக்கும் பேய்க்கும் இடையே சண்டை மூட்டிவிட்ட இயக்குநரும் தயாரிப்பாளரும் நிஜமாகவே தலைவலியில் தவிக்கிறார்களாம்.
இவர்களுடைய சண்டயால் எங்கே நிஜமாவே இருவரும் செட்ல் மோதிக்கொள்வார்களா என்ற சூழல் நிலவுகிறதாம்.
ஏற்கனவே கதை என்னுடையது என்று உதவி இயக்குநர் கோர்ட் படியேறினார். இதனால் கதையின் கருவையே மாற்றி விட்டார்கள்.
பேய்க்கு டபுள் ஆக்ட்
கதாபாத்திரத்தில் கனமில்லை என்று பேய் நடிகை தயாரிப்பாளரிடம் கண்ணை கசக்க இப்போது பேய் நடிகைக்கு உருவம் கொடுத்து இரண்டு வேடமாக்கி விட்டார்கள்.
கடுப்பான பாம்பு
பாம்பு நடிகைக்கு ஹீரோவுடன் திருமணம் நடந்தாலும், இப்போது புதிதாக பேய் நடிகைக்கு கொடுத்துள்ள கதாபாத்திரத்தால் கடுப்பாகியிருக்கிறாராம்.
நல்ல வேடிக்கை
பாம்புக்கும் பேய்க்கும் இடையேயான சண்டை போய் இப்போது நிஜமாகவே இருவரும் சண்டை போட ஆரம்பித்து விட்டார்களாம். பேய் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பது பாம்புக்கு பிடிக்கவில்லையாம்.
கண்ணை கசக்கும் பாம்பு
கதையின் கரு முதலில் என்னை சுற்றி வந்தது. இப்போது அவளை சுற்றியே வருகிறதே என்று பாம்பு நடிகை கேட்கத் தொடங்கி விட்டாராம். இதனால் பேய் நடிகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைக்கலாமா என்று யோகிக்கிறாராம் இயக்குநர்.
எங்க போய் முடியப் போகுதோடோ