சத்தியம் டிவியில் சொல்வதற்கு அஞ்சேல்
சத்தியம் தொலைக்காட்சியில் அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்களிடம் , நேருக்கு நேர் கேள்விகள் - சுடச் சுட பதில்கள் என்று ஒரு நேர்காணல் நிகழ்ச்சியாக 'சொல்வதற்கு அஞ்சேல்' தயாராகியுள்ளது.
முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியின் நாயகர்களாக வந்து மக்கள் முன்னால் தங்கள் மேல் உள்ள அத்தனை சந்தேகங்ளையும் தெளிவாகச் சொல்லி அதற்கான நேர்மையை நிரூபிக்கிறார்கள்

சமூகத்தின் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் விருந்தினர்கள் கலந்து கொள்ளும் சொல்வதற்கு அஞ்சேல் நிகழ்ச்சியானது சனிக்கிழமை தோறும் இரவு 9.00 மணி முதல் 9.30 வரை ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பை ஞாயிறு காலை 11.30 முதல் 12.00 மணி வரை காணலாம்.


Click it and Unblock the Notifications











