Don't Miss!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
எனக்கு அனுமனின் வார்த்தைகள் தன்னம்பிக்கை தந்துள்ளது லட்சுமணா... ஸ்ரீராமர்
சென்னை: சன் டிவியின் ஜெய் அனுமான் சீரியலில் ஸ்ரீராமருக்கே தன்னம்பிக்கை தந்தார் அனுமன் என்று ஒரு காட்சி வருவது பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
சீதை இருக்கும் அசோகவனத்தை கண்டுபிடித்த அனுமன், அங்கு ராவணன் அனுப்பிய எதிரிகளை வென்று நல்ல செய்தியுடன் ராமரை பார்த்து சீதா தேவிவை கண்டேன் பிரபு என்று கூறுகிறான்.
ஸ்ரீ ராமனும், லட்சுமணனும் தேவியை மீட்க போர் ஒன்றே வழி என்று முடிவு செய்கின்றனர்.
குறைந்த பட்ஜெட்டில் மிகக் குறைந்த நாட்களில் தல...தளபதி படங்கள்.... நிஜம்தானா?
வானரன்
அனுமன் சீதையை மீட்க போர் ஒன்றே சிறந்த வழி என்றாகிவிட்டது. ஆனால், லங்கைக்கு செல்ல இடையில் ஒரு சமுத்திரத்தை கடந்தாக வேண்டும். அனுமன் வானரன் என்பதால் இது சாத்தியமானது.
மனித பிறவிகள்
இதோ பாரு அனுமன்.. நானும் லட்சுமணனும் சாதாரண மனித பிறவிகள்...நாங்கள் இருவரும் சமுத்திரத்தைக் கடப்பது என்பது எப்படி சாத்தியமாகும் அனுமன்? இதுதான் என்னை கலக்கத்துக்கு உள்ளாக்கி உள்ளது என்று கூறுகிறார் ஸ்ரீராமர்.
நம்புங்கள்
பிரபு நான் தாயை காண்பதற்குள் எத்தனையோ இடையூறுகளை சந்திக்க நேர்ந்தது. முதன் முறையாக ஒரு அரக்கியை எதிர்கொள்ள ஸ்ரீராமா என்று தங்களின் திருநாமத்தை உச்சரித்தேன். எனக்கு அரக்கியை அழிக்கும் சக்தியை தந்தருளினீர்கள்..எதையும் எதிர்கொண்டு சமாளிக்க எங்களுக்கு தங்களின் திருநாமம் சக்திஅளிக்கும் பிரபு என்று அனுமன் கூறுகிறான்.
அனுமன் நம்பிக்கை
லட்சுமணா போருக்குத் தயாராவோம்...அனுமனின் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை, தன்னம்பிக்கை அளித்துள்ளது. நாம் சூரியன் உச்சிக்கு வரும்போது நமது போருக்கான பயணத்தைத் துவங்குவோம். எந்த பணிகளைத் துவக்குவதாக இருந்தாலும் சூரியன் உச்சிக்கு வரும் வேளையில் துவங்குவது நல்லது என்று ஸ்ரீராமர் கூறுகிறார்.
எல்லாம் சரிதான்... சூரியன் உச்சிக்கு வரம் வேளை என்றால் மணி 12 தானே...