Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து?.. அப்ப பூர்ணா!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியல் ஒரு வழியா இயல்பு நிலைமைக்கு வந்திருக்கு.
அழகம்மை குடும்பம் மலை மேல இருக்கும் குல தெய்வம் கோயிலுக்கு போறாங்க. அப்போ அவங்க போன வேன் மலை மேலிருந்து கீழே விழுந்துருது.
நல்லவேளை குல தெய்வம் முன்னாடி உட்கார்ந்து என் பிள்ளைங்களை குடுத்துடு இல்லேன்னா என் உயிரை எடுத்துக்கோன்னு பல்லில்பச்சைத் தண்ணி படாம பூஜை செய்யறாங்க. எல்லாருமே உயிர் பிழைச்சு வந்துடறாங்க.
Arundhathi serial:தெய்வானை நான்தாண்டி அருந்ததி பார்த்துக்கோ!
குறி சாமியாடி
விபத்தில் சிக்கிய பிள்ளைகள் எல்லாரும் நல்லபடியாக வந்துட்டாங்க.அப்படி அந்தி சாய்வதற்குள் வரலேன்னா என் உயிரை நீ எடுத்துக்கணும். நான் கள்ளி பாலை குடிச்சுருவேன்னு அழகம்மை உட்கார்ந்து பூஜை செய்துகிட்டு இருக்கும்போதே ஜோடி ஜோடியா வந்துடறாங்க. எல்லாரும் சந்தோஷமா இருக்கும்போது, சாமியாடி குறி சொல்ல வர்றார்.
சுதாவால் ஆபத்து
வீட்டின் பெரியவர் மட்டும் இருக்கட்டும், எல்லாரும் வெளியில் போங்கன்னு சாமியாடி சொல்றார். தயக்கமாக எல்லாரும் வெளியில் போக, பழனிச்சாமி வாத்தியார் மட்டும் இப்போது சாமியாடி முன்னால் நிக்கறார். நீ கட்டி காத்து வச்சு இருக்கும் குடும்பத்தில் ஒரு ஓட்டை விழப் போகுதுடா. இதனால் உன் குடும்பமே சிதறிப்போகப் போகுதுன்னு சொல்றார்.
வாத்தியார் கலக்கம்
வாத்தியார் கலக்கத்தில் என்ன சாமி சொல்றீங்க.. என்னால நம்ப குடியலையேன்னு கேட்கறார். உன் மூத்த மருமகளால் உங்க குடும்பத்துக்கே ஆபத்து. அதோட அறிகுறிதான் உன் மூத்த மகன் கையில அரிவாள் வெட்டு விழுந்துச்சு. அது அவன் கழுத்துக்கு வர இருந்த ஆபத்துன்னு சொல்லுது சாமி. மூத்த மருமகள் சுதாதான் அந்த ஆபத்துன்னு சொல்லுது.
யாரிடமும் சொல்லலை
பழனிச்சாமி வாத்தியார் சாமியாடி சொன்னது எதையும் வீட்டில் சொல்லலை. அழகு கேட்டபோதும் அவர் சொல்லலை. சாமியிடம் நின்னு அழுதுகிட்டு வேண்டிக்கிட்டு இருக்கும்போது அழகம்மை பார்த்துடறாங்க. என்னன்னு கேட்க, ஒண்ணும் இல்லன்னு சொல்றார். எதுவோ உண்மையை மறைக்கறீங்க... சொல்லணும்னு தோணும்போது சொல்லுங்கன்னு சொல்லிட்டு போறாங்க அழகம்மை.
எப்போதும் பூர்ணாதான் குடும்பத்தை கெடுக்க நினைப்பா ..இப்போ சுதாவால் ஆபத்துன்னு சொல்றாங்களே...
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!