Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
சாரு எங்கே போயிருப்பா? கார்த்திகைப் பெண்களின் பரபரப்பு
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகைப் பெண்கள் தொடரில் காணாமல் பன சாருவை பரபரப்பாக தேடி வருகின்றனர்.
சாருவைக் கடத்தியது அரவிந்தா? அல்லது பெரியவரின் ஆட்களா? என்று ஹாஸ்டலில் உள்ள அத்தனை பேரும் தவித்துப் போயுள்ளனர்.
போலீசில் புகார் சொன்னால் நிவியின் கடந்தகால கதை அனைத்தும் வெளிவந்து அவள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால், சாருவைக் கண்டு பிடிக்கும் வழி தெரியாமல் தவிக்கின்றனர்.
போலீசாரின் விசாரனை
இந்நிலையில் பெரியவர் ஆட்களைக் கொலை செய்தவர் யார் என்பது தெரியாமல் போலீசாரும் புலனாய்வைத் தீவிரப்படுத்துகின்றனர். இதற்காக கணபதி என்பவர் சிறப்புக்காவல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவரால் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படப் போகின்றன.
சுமித்ராவினால் பிரச்சினை
சாரு இல்லாத நிலையில் ஹாஸ்டலில் இடம் கேட்டு வரும் சுமித்ரா என்ற பெண்ணுக்கு ப்யூலா, செண்பகா, ஆர்த்தி ஆகியோர் இடம் கொடுத்து விடுகின்றனர். இது எவ்வளவு பெரிய பிரச்சினைகளை உருவாக்கப் போகிறது என்பதை இனிவரும் எபிசோடுகளில் பரபரப்பாக படமாக்கப்பட்டுள்ளதாம்.
200 வது எபிசோட்
கார்த்திகைப் பெண்கள் விரைவில் 200-வது எபிசோடை எட்டவி��ுக்கிறது. தினம் தினம் புதுபுது திருப்பங்களுடன் போய்க்கொண்டிருக்கிறது என்கிறார், கார்த்திகைப் பெண்கள் தொடரின் கதாசிரியரும் தயாரிப்பாளர், கிரியேட்டிவ் ஹெட் எம்.திருமுருகன்.
சாரு உயிரோடு இருக்கிறாளா?
சார��� உயிரோடு தானே இருக்கிறாள். அவளுக்கு ஏதாவது ஆபத்து என்றால் எங்களால் தாங்க முடியாது என்று கடிதம் வாயிலாகவும், தொலைபேசியிலும் தினமும் நேயர்கள் பதட்டத்தோடு விசாரிக்கிறார்கள். கதையின் சஸ்பென்சை உடைக்காமல் அவர்களை சமாதானப்படுத்துவது என்பது பெரிய சவாலாக இருக்கிறது என்கிறார், திருமுருகன்.
ஸ்ருதியின் நடிப்பில்
கார்த்திகைப் பெண்களில் கல்கி ஸ்ருதி, பானுச்சந்தர், காவ்யவர்ஷினி, ஸ்வேதா, நிமா, ஆனந்தி, எம்.ராஜேந்திரன், கே.ஆர்.செல்வராஜ், தீபா சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். தயாரிப்பு: திரு பிக்சர்ஸ் கதை, தயாரிப்பு, கிரியேட்டிவ் ஹெட்: எம்.திருமுருகன். இயக்கம்: கவி���ாபாரதி.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்