Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அய்யோ அதிர்ச்சி செய்தி.. வனிதா இனிமே சேரனுடன் பேச மாட்டாராம்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமார் இனி சேரனிடம் தான் பேசப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் சகுனி வேலை செய்து வருகிறார் வனிதா விஜயகுமார். நியூட்ரலாக நேர்மையாக உள்ளவர்களை டார்கெட் செய்வதும் கார்னர் செய்வதும் இவருக்கு கை வந்த கலை.
நல்ல ரிலேஷன்ஷிப்பில் உள்ளவர்களை பிரித்துவிடுவது, தனக்கென ஒரு குரூப் ஃபார்ம் செய்துகொண்டு அவர்களை மற்றவர்களுக்கு எதிராக உசுப்பேற்றிவிடுவதுதான் பிக்பாஸ் வீட்டில் வனிதா செய்து வரும் ஃபுல் டைம் ஜாப்.
கை தேர்ந்தவர் வனிதா
யாரெல்லாம் மக்கள் ஆதரவை பெறுவார்கள் என்று சரியாக கணக்கு போடும் வனிதா, அவர்களை வெளியேற்றுவதிலும் பிரச்சனையில் சிக்க வைத்து கேரியரை காலி செய்வதிலும் கை தேர்ந்தவராக உள்ளார்.
அடுத்த டார்கெட்
அந்த வகையில் மதுவை சகட்டு மேனிக்கு ஆசை தீர வச்சு செய்தனர் வனிதா அன்ட் கோ. அவரது அடுத்த டார்கெட் சேரன் தான் நேற்று முன்தினம் ஒளிபரப்பான எபிசோடிலேயே தெளிவாக தெரிந்தது.
கிளினீங் குறித்து கம்ப்ளையன்ட்
காரணம் முகெனை சேரனுக்கு எதிராக உசுப்பேற்றிவிட்டார், பிறகு மோகன் வைத்தியாவிடமும் சென்று சேரனின் கிளினீங் குறித்து கம்ப்ளைன்ட் செய்தார்.
இனிமே நான் பேசமாட்டேன்
ஆனால் வனிதாவின் இந்த சில்லியான எந்த பூச்சாண்டிக்கும் அஞ்சாத சேரன், என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை கேப்டன் தான் சொல்ல வேண்டும் என்றார். இது ஒன்று போதாதா வனிதா தகதிமிதா ஆட? அவ்வளவுதான்.. சேரனிடம் இனிமே நான் எதுவும் பேசப்போவதில்லை. அப்படி இப்படி என தனது கேங்க் உறுப்பினர்களிடம் கூறினார் வனிதா.
வீடு அமைதியாகிவிடும்
உண்மையாகவே வனிதா சேரனிடம் மட்டும் அல்ல பிக்பாஸ் ஹவுஸில் யாரிடமும் பேச போவதில்லை என முடிவெடுத்தாலும் சந்தோஷம்தான். வனிதா பிக்பாஸ் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தால் எந்த பிரச்சனையும் இன்றி வீடே அமைதியாகிவிடும் என்கின்றனர் ரசிகர் பெருமக்கள்..!