Don't Miss!
- Sports சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! டிவோன் கான்வே விலகல்.. மாற்று வீரராக யாக்கர் கிங் அறிவிப்பு
- News கோவை தொழிலதிபரிடம் ரூ 300 கோடி மோசடி! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது.. மேலும் இருவருக்கு வலை
- Finance இந்த ஒரு விஷயத்துக்கு இந்தியா, விளாடிமீர் புடின்-க்கு நன்றி சொல்லிய ஆகனும்..!
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரவீண் கரம் பிடித்த பிரியங்கா தேஷ் பாண்டே
சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இனி சிங்கிள் இல்லை... இன்று முதல் இல்லத்தரசியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் பிரியங்கா. தன்னுடன் பணிபுரிந்த பிரவீணை பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளினி, கலக்கப் போவது யாரு நடுவர் என்று பன்முகம் காட்டி வரும் ப்ரியங்கா தேஷ்பாண்டே பெங்களூரு பொண்ணு. ஆனால் படிச்சது சென்னையில், ஆங்கிலம், கன்னடம், இந்தி, என பல மொழிகள் அத்துப்படி.
Happy married life the naughty Priyanka and Praveen, God bless u both @Priyanka2804 pic.twitter.com/M00jTny7yR
— ma ka pa anandh (@makapa_anand) February 19, 2016
எத்திராஜ் கல்லூரியில் படித்து விட்டு ஜீ தமிழ் சேனல், சன்டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். இப்போது விஜய் டி.வியில் பிரபல தொகுப்பாளினியாக உயர்ந்துள்ளார்.
வாயாடி தொகுப்பாளினி என்று பெயரெடுத்த பிரியங்கா, தன்னுடைய காதலர் பிரவீணை இன்று கரம் பிடித்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு நேரில் சென்ற மா.கா.பா ஆனந்த், மணமக்களை வாழ்த்தியதோடு அவர்களுடன் செல்பி எடுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.