Don't Miss!
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
விஜய் டிவி நீயா நானா கோபிநாத் தெரியும்… வாய்ஸ் கோபி தெரியுமா?
சென்னை: ஒரு சிலரின் குரல் வசீகரிக்கும். முகம் பார்க்காமல் பின்னணி குரலுக்காகவே ரசிகர்கள் ஆனவர்கள் பலர் உண்டு. அதேபோல விஜய் டிவியில் பின்னணி குரல் கொடுத்து வரும் கோபி நேற்று சிறந்த வாய்ஸ் ஓவர் விருது பெற்றதன் மூலம் தனது முகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
மகாபாரதம் தொடரின் சகுனியின் குரல்... அந்த வில்லத்தனமாக சிரிப்பை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த குரலுக்குச் சொந்தக்காரர் கோபி என்றால் நம்ப முடிகிறதா? விஜய் டிவியின் புரமோக்களில் கேட்ட குரல்... ரசிகர்களால் ரசிக்கப்பட்ட குரலுக்குச் சொந்தக்காரர் நேற்று ரசிகர்கள் முன்பு அறிமுகமானார். இப்படி ஒரு அறிமுகம் கிடைக்க இந்த விருதுவாங்க தனக்கு 13 வருடங்கள் ஆகிவிட்டது என்று சற்றே வருத்தம் கலந்த மகிழ்ச்சியில் தெரிவித்தார் கோபி.
உங்களுக்கு எல்லாம் நீயா நானா கோபி தெரியும் என்னை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார் வாய்ஸ் கோபி. கோபியின் குரலுக்கு ரசிகர்களாக இருக்கும் பலரும் இன்று ஃபேஸ்புக், டுவிட்டரில் வாய்ஸ் கோபிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விருது பெற்றதை குடும்பத்தோடு கொண்டாடி வருகிறார் கோபி...
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!