Don't Miss!
- Technology தூக்குங்கடா செல்லத்தை.. Apple போட்ட டைட்டானியம் ரோஸ்மில்க்.. கண்ணை பறிக்கும் சுவாரசியமான iPhone 16 லீக்ஸ்..
- News மோடியிடம் கொடுத்த ராஜினாமா கடிதம்? திமுகவை விட்டு விலகியது ஏன்? ரகசியம் உடைத்த பாரிவேந்தர்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வரம்பு மீறிய தயாரிப்பாளர்கள்… பறிபோனது பட வாய்ப்பு… விஜே பார்வதியின் சர்ச்சை பேச்சு!
சென்னை : பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் விஜே பார்வதி.
பிரபலமான ரேடியோவில் ஆர்ஜேவான இவர், தெருக்கூத்து என்ற நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.
ஓ மணப்பெண்ணே படத்தின் ட்ரெயிலர்... நடிகர் கார்த்தி வெளியிடுகிறார்
சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய விஜே பார்வதி, பல தயாரிப்பாளர்கள் படத்தில் நடிக்க அழைப்பதாகவும், அதே சமயம் தன்னிடம் அத்துமீறி நடக்க முயல்வதாகவும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.
சர்வைவர்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜே பார்வதி. நிகழ்ச்சி தொடங்கிய 3 நாளிலே பஞ்சாயத்தை கூட்டினார். மணலில் விழுந்ததை பார்த்து ஸ்ருஷ்டி சிரித்தது தனக்கு ஹர்ட் ஆகிவிட்டது என கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீ சிரித்ததால் தான் நான் சிரித்தேன் என ஸ்ருஷ்டி கூறுகிறார். அதே போல 'மேகரா இருக்குனு நடிக்குறீங்களா' என தன்னை பார்வதி பேசியதாக புகார் சொன்னார் ஸ்ருஷ்டி.
மூன்றவது உலகத்தில்
ஒரு சின்ன விஷயத்தை ஊதி பெரிதாக்கி சர்வைவரில் பிரச்சனையை கிளப்பிய பார்வதி எலிமினேட் ஆகி 3வது உலகத்தில் வசித்து வந்தார். இதையடுத்து, நேற்று விஜயலட்சுமி எலிமினேட்டாகி மூன்றாம் உலகத்திற்கு வந்தார்.
வெளியேறினார்
ஏற்கனவே 3ம் உலகத்தில் இருந்த விஜே பார்வதி, காயத்ரி, விஜயலட்சுமி ஆகிய மூவருக்கும் இடையே வைத்த லாக் டாஸ்கில் விஜயலட்சுமி பாதுகாக்கப்பட்டார். பின்னர் பார்வதிக்கும் காயத்ரிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் பார்வதி தோற்றுவிட்டதால் இதையடுத்து பார்வதி சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
தவறாக நடக்க முயன்றனர்
சர்வைவர் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பார்வதி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,தனக்கு பல படவாய்ப்புகள் வந்ததாகவும், அதில் தயாரிப்பாளர்கள் பலர் என்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் இதனால் நான் அந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறிவிட்டேன். இதனால்தான் எனக்கு பட வாய்ப்பு வரவில்லை என்று கூறியுள்ளார்.
நெட்டிசன்ஸ் கேள்வி
சர்வைவரில் சின்ன விஷயத்தை ஊதி பெரிதாக்கும் பார்வதி இந்த விஷயத்தை எப்படி கூறாமல் இருந்தார் என்றும், பட வாய்ப்பு இல்லை என்பதை நாசூக்காக நேரடியாக சொல்லாமல் எப்படி சொல்கிறார் என்றும் விஜே பார்வதியை நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர்.
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!