Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
Mohan Vaidya பிக் பாஸ் ஏன் மோகன் வைத்யாவை அவசரமாக வெளியேற்றினார் தெரியுமா?
Recommended Video
சென்னை: பிக் பாஸ் ஏன் மோகன் வைத்யாவை வெளியேற்றினார் என்பதற்கான காரணத்தை பார்வையாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து பாத்திமா பாபு, வனிதா விஜயகுமாரை அடுத்து அப்பா என்ற பெயரில் அட்டகாசம் செய்த மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டுள்ளார்.
வனிதா விஜயகுமாரை வெளியேற்றியபோது பாவப்பட்ட பார்வையாளர்கள் மோகன் வைத்யா கிளம்பியதால் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.
என்னது 'ஆடை'யும் உங்களுடைய கதையா.. உண்மையிலேயே இது தான் 'அயோக்கியத்தனம்' பார்த்திபன் சார்!
நிம்மதி
மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டதால் பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் இனி நிம்மதியாக இருக்கலாம். அப்பா என்ற பெயரில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, முத்தம் கொடுக்கச் சொல்வது, இடுப்பில் கையை போடுவது என்று இனி பாலியல் தொல்லை எதுவும் நடக்காது என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். எவிக்ஷன் கார்டில் மோகன் வைத்யாவின் பெயரை பார்த்ததும் லாஸ்லியாவுக்கு அப்படி ஒரு நிம்மதி. மோகன் வைத்யாவின் குணம் அறிந்ததால் அவர் நிம்மதி அடைந்திருக்கிறார்.
மோகன் வைத்யா
மோகன் வைத்யா தனது வயதை காரணம் காட்டி பெண் போட்டியாளர்களை சும்மா சும்மா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததை பாலியல் தொல்லை என்று பேசத் துவங்கிவிட்டனர் பார்வையாளர்கள். பாலியல் தொல்லை பிரச்சனை இனி வேண்டாம் என்று நினைத்து தான் பிக் பாஸ் மோகன் வைத்யாவை பேக்கப் பண்ணிவிட்டார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
ஓவர்
பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு மோகன் வைத்யா பண்ண ஓவர் ஆக்டிங்கை பார்த்து யாருக்கும் அவர் மீது பாவப்படத் தோன்றவில்லை. மாறாக போதும் போதும் நடிப்பு ஓவராக இருக்கு வீட்டை விட்டு கிளம்புங்க என்று தான் பார்வையாளர்கள் எரிச்சலுடன் தெரிவித்தனர். இந்த சீசனில் ஒரு போட்டியாளர் கிளம்பியதை பார்த்து பார்வையாளர்கள் இவ்வளவு சந்தோஷப்பட்டது மோகன் வைத்யாவுக்கு தான்.
மீரா
மோகன் வைத்யா கிளம்பியபோது மீரா மிதுன் அவரை கட்டிப்பிடிக்க வர அவர் கண்டுகொள்ளவில்லை. இதையும் பார்வையாளர்கள் விளாசியுள்ளனர். யாருமே இல்லை என்று கண்ணீர் விட்டீர்கள் ஆனால் பிக் பாஸ் வீட்டில் நீங்கள் நடந்து கொண்டதை பார்க்கும்போது உங்களின் கெட்ட எண்ணத்திற்கு இனியும் யாருமே இருக்க மாட்டார்கள் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?