Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
Mohan Vaidya பிக் பாஸ் ஏன் மோகன் வைத்யாவை அவசரமாக வெளியேற்றினார் தெரியுமா?
Recommended Video
சென்னை: பிக் பாஸ் ஏன் மோகன் வைத்யாவை வெளியேற்றினார் என்பதற்கான காரணத்தை பார்வையாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து பாத்திமா பாபு, வனிதா விஜயகுமாரை அடுத்து அப்பா என்ற பெயரில் அட்டகாசம் செய்த மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டுள்ளார்.
வனிதா விஜயகுமாரை வெளியேற்றியபோது பாவப்பட்ட பார்வையாளர்கள் மோகன் வைத்யா கிளம்பியதால் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.
என்னது 'ஆடை'யும் உங்களுடைய கதையா.. உண்மையிலேயே இது தான் 'அயோக்கியத்தனம்' பார்த்திபன் சார்!
நிம்மதி
மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டதால் பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் இனி நிம்மதியாக இருக்கலாம். அப்பா என்ற பெயரில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, முத்தம் கொடுக்கச் சொல்வது, இடுப்பில் கையை போடுவது என்று இனி பாலியல் தொல்லை எதுவும் நடக்காது என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். எவிக்ஷன் கார்டில் மோகன் வைத்யாவின் பெயரை பார்த்ததும் லாஸ்லியாவுக்கு அப்படி ஒரு நிம்மதி. மோகன் வைத்யாவின் குணம் அறிந்ததால் அவர் நிம்மதி அடைந்திருக்கிறார்.
மோகன் வைத்யா
மோகன் வைத்யா தனது வயதை காரணம் காட்டி பெண் போட்டியாளர்களை சும்மா சும்மா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததை பாலியல் தொல்லை என்று பேசத் துவங்கிவிட்டனர் பார்வையாளர்கள். பாலியல் தொல்லை பிரச்சனை இனி வேண்டாம் என்று நினைத்து தான் பிக் பாஸ் மோகன் வைத்யாவை பேக்கப் பண்ணிவிட்டார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
ஓவர்
பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு மோகன் வைத்யா பண்ண ஓவர் ஆக்டிங்கை பார்த்து யாருக்கும் அவர் மீது பாவப்படத் தோன்றவில்லை. மாறாக போதும் போதும் நடிப்பு ஓவராக இருக்கு வீட்டை விட்டு கிளம்புங்க என்று தான் பார்வையாளர்கள் எரிச்சலுடன் தெரிவித்தனர். இந்த சீசனில் ஒரு போட்டியாளர் கிளம்பியதை பார்த்து பார்வையாளர்கள் இவ்வளவு சந்தோஷப்பட்டது மோகன் வைத்யாவுக்கு தான்.
மீரா
மோகன் வைத்யா கிளம்பியபோது மீரா மிதுன் அவரை கட்டிப்பிடிக்க வர அவர் கண்டுகொள்ளவில்லை. இதையும் பார்வையாளர்கள் விளாசியுள்ளனர். யாருமே இல்லை என்று கண்ணீர் விட்டீர்கள் ஆனால் பிக் பாஸ் வீட்டில் நீங்கள் நடந்து கொண்டதை பார்க்கும்போது உங்களின் கெட்ட எண்ணத்திற்கு இனியும் யாருமே இருக்க மாட்டார்கள் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!