Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கவின் பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததற்கு காரணம் இதுதானாம்.. சண்டையோடு சண்டையாக உளறப்பட்ட உண்மை!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் பிக்பாஸ் வீட்டிகு வந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
இந்நிலையில் எஞ்சியுள்ளவர்களை வைத்து நிகழ்ச்சியை நகர்த்தி வருகிறார் பிக்பாஸ். அவர்களில் சாக்ஷி, கவின், லாஸ்லியா இடையேயான முக்கோண காதல் கதை பெரும் தீனியாக இருந்தது.
ஒரு வாரம் ஆசிரமத்தில் தங்கிய நடிப்பு ராட்சசி: காரணம் தெரியுமா?
கொளுத்தி போடும் பிக்பாஸ்
ஆனால் கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் இந்தக் கதையையே வைத்து ஓட்டி வருகிறார் பிக்பாஸ். இதனால் மக்களுக்கு போரடித்து விட்டது. இருப்பினும் நாளுக்கு நாள எதையாவது ஒன்றை வைத்து கொளுத்திபோட்டு வருகிறார் பிக்பாஸ்.
சந்தைக்கடை சத்தம்
நேற்றைய டாஸ்க்கில் சாக்ஷி ஒரு பக்கம் கத்த, லாஸ்லியா ஒரு பக்கம் கத்த, கவினும் ஒரு பக்கம் கத்திக்கொண்டிருந்தார். ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கம் கத்த பிக்பாஸ் வீடு சந்தைக் கடையை போல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
காலி செய்ய முடிவு
அப்போது பேசிய கவின், சாக்ஷி வேறு மாதிரி ஆகிவிட்டாள், என்னை காலி செய்ய முடிவு செய்துவிட்டால். இந்த வாரத்துடன் நான் கிளம்பி விடுவேன். அப்படி போகாவிட்டால் அடுத்த வாரம் என்னை நாமினேட் செய்துவிடுங்கள் என்று கூறினார்.
கடனை அடைக்க
மேலும் 7 வாரம் நான் இங்கிருந்தால் என்னுடைய கடன் பிரச்சனை தீர்ந்துவிடும். இப்போது 6 வாரம் ஆகிவிட்டது என்றும் கூறினார் கவின். ஆக கடன் பிரச்சனைக்காக தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததாகவும் சந்தடி சாக்காக போட்டுவிட்டார் கவின்.
அனுதாப ஓட்டு
பிக்பாஸ் வீட்டில் ஏராளமான டிராமாக்கள் நடைபெற்று வருகின்றன. ஓட்டுக்களை பெற்று எப்படியாவது பிக்பாஸ் வீட்டில் சஸ்டைன் ஆக வேண்டும் என்ற எண்ணத்தால் ஒவ்வொருவரும் ஒரு டிராமாவை கிரியேட் செய்து வருகின்றனர். கடனில் இருப்பதாக காட்டி அனுதாபத்தை பெற முயற்சி செய்கிறாரா கவின் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!