Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
செம்பா வரக்கூடாதுன்னு பெரியய்யா பொய் சொன்னாரா? இவர் ஏன் இப்படி....?
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் கிராமத்து குல சாமி கோயிலுக்கு செம்பா வரக்கூடாதுன்னு சாமியார் சொன்னதா பெரியய்யா பொய் சொல்லி இருக்கார்.
செம்பா அப்பாவும், பெரியய்யாவும் கிராமத்து நண்பர்கள்.. செம்பா பெரியய்யா வீட்டுக்கு வேலைக்காரியா வந்தவ.
செம்பாவின் அப்பா இப்போது உயிரோட இல்லை. நாளடைவில் செம்பா பெரியய்யா வீட்டு மருமகளாகிட்டா.
Lisa Review: ப்பேபப... நான் தான் 'லிசா'... அட நீ வேற சிரிப்பு காட்டிக்கிட்டு... போம்மா அந்த பக்கம்!
வேண்டாம் செம்பா
குல சாமி கோயிலுக்கு செம்பாவை அழைச்சுட்டு வரவேணாம்னு லெட்டர் எழுதி வச்சுட்டு மனைவியோட தன் சொந்த கிராமத்துக்கு போயிடறார் பெரியய்யா. ஆனா, கார்த்திக்கும், வினோதினியும் செம்பாவின் கிராமத்து கனவுகளை பார்த்து அவளை அழைச்சுட்டு வந்துடறாங்க.
செம்பாவை கண்ட
செம்பாவைப் பார்த்ததும் பெரியய்யாவின் முகம் மாறிடுது. கார்த்திக் அப்பாவை சமாதானப் படுத்த அவர் சமாதானம் ஆகவில்லை. அப்படி என்னதான்ப்பா சொன்னார் சாமியார்னு கேட்டா.. சொல்லாம நிக்கறார்.
சாமியார் சொன்னது
மனசுக்குள்ள சாமியார் சொன்னது அப்படியே ஓடுது... இவர்தான் சாமியார்கிட்ட கேட்கறார் கிராமத்துக்கு செம்பாவையும் அழைச்சுட்டு போகணுமான்னு. சாமியார் கட்டாயம் செம்பா உங்க வீட்டு மகாலட்சுமி .அவளில்லாமல் நீங்க கிராமத்துக்கு போகவே கூடாதுன்னு சாமியார் சொல்றார்.
இவரிடம் ரகசியம்
பெரியய்யாகிட்ட என்னவோ ரகசியம் இருக்கு. கிராமத்து வீட்டிலிருக்கும் பெரியய்யாவிடம் மனைவி ஒரு போட்டோவை காமிக்கறார்.அதில் இவருடன் செம்பாவின் அப்பாவும் இருக்கார். இந்த போட்டோவை, செம்பாவிடம் இப்போது காமிக்க வேணாம்னு மனைவியை எச்சரிக்கிறார்.
அதனால பெரியய்யாகிட்ட ஏதோ ரகசியமிருக்கு... போகப்போக பார்க்கலாம்.