Don't Miss!
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செம்பா வரக்கூடாதுன்னு பெரியய்யா பொய் சொன்னாரா? இவர் ஏன் இப்படி....?
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் கிராமத்து குல சாமி கோயிலுக்கு செம்பா வரக்கூடாதுன்னு சாமியார் சொன்னதா பெரியய்யா பொய் சொல்லி இருக்கார்.
செம்பா அப்பாவும், பெரியய்யாவும் கிராமத்து நண்பர்கள்.. செம்பா பெரியய்யா வீட்டுக்கு வேலைக்காரியா வந்தவ.
செம்பாவின் அப்பா இப்போது உயிரோட இல்லை. நாளடைவில் செம்பா பெரியய்யா வீட்டு மருமகளாகிட்டா.
Lisa Review: ப்பேபப... நான் தான் 'லிசா'... அட நீ வேற சிரிப்பு காட்டிக்கிட்டு... போம்மா அந்த பக்கம்!
வேண்டாம் செம்பா
குல சாமி கோயிலுக்கு செம்பாவை அழைச்சுட்டு வரவேணாம்னு லெட்டர் எழுதி வச்சுட்டு மனைவியோட தன் சொந்த கிராமத்துக்கு போயிடறார் பெரியய்யா. ஆனா, கார்த்திக்கும், வினோதினியும் செம்பாவின் கிராமத்து கனவுகளை பார்த்து அவளை அழைச்சுட்டு வந்துடறாங்க.
செம்பாவை கண்ட
செம்பாவைப் பார்த்ததும் பெரியய்யாவின் முகம் மாறிடுது. கார்த்திக் அப்பாவை சமாதானப் படுத்த அவர் சமாதானம் ஆகவில்லை. அப்படி என்னதான்ப்பா சொன்னார் சாமியார்னு கேட்டா.. சொல்லாம நிக்கறார்.
சாமியார் சொன்னது
மனசுக்குள்ள சாமியார் சொன்னது அப்படியே ஓடுது... இவர்தான் சாமியார்கிட்ட கேட்கறார் கிராமத்துக்கு செம்பாவையும் அழைச்சுட்டு போகணுமான்னு. சாமியார் கட்டாயம் செம்பா உங்க வீட்டு மகாலட்சுமி .அவளில்லாமல் நீங்க கிராமத்துக்கு போகவே கூடாதுன்னு சாமியார் சொல்றார்.
இவரிடம் ரகசியம்
பெரியய்யாகிட்ட என்னவோ ரகசியம் இருக்கு. கிராமத்து வீட்டிலிருக்கும் பெரியய்யாவிடம் மனைவி ஒரு போட்டோவை காமிக்கறார்.அதில் இவருடன் செம்பாவின் அப்பாவும் இருக்கார். இந்த போட்டோவை, செம்பாவிடம் இப்போது காமிக்க வேணாம்னு மனைவியை எச்சரிக்கிறார்.
அதனால பெரியய்யாகிட்ட ஏதோ ரகசியமிருக்கு... போகப்போக பார்க்கலாம்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!