Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியை காப்பியடித்து முதலில் எஸ்கேப், இப்போ சிறை, அடுத்தது கசமுசாவா?
Recommended Video
சென்னை: இந்தியை காப்பியடித்து தமிழ் பிக் பாஸ் வீட்டில் சிறையை அமைத்துள்ளனர்.
இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கில் அறிமுகம் செய்து வைத்தனர். தமிழில் கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் டிஆர்பிக்கு மட்டும் பஞ்சம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது.
சிறை
இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் சிறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறை ஐடியா இந்தியில் இருந்து காப்பியடிக்கப்பட்டது. இந்தி பிக் பாஸ் வீட்டு சிறையில் உள்ள வசதிகள் கூட இந்த சிறையில் இல்லை.
எஸ்கேப்
கடந்த சீசனில் பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயன்றதும் இந்தி நிகழ்ச்சியில் இருந்து காப்பியடிக்கப்பட்டது தான். இந்தியில் இருந்து ஒவ்வொரு விஷயமாக காப்பியடிக்கிறார்கள்.
கசமுசா
இந்தி பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு சீசனிலும் காதல் ஜோடி உருவாகும். அதில் ஏதாவது ஒரு ஜோடி இரவில் கசமுசா செய்யும். சிசிடிவி கேமரா இருக்கிறது என்று தெரிந்தும் தைரியமாக இப்படி செய்யும்.
தமிழ்?
சிறையை அடுத்து கசமுசா காட்சிகளையும் இந்தியில் இருந்து காப்பியடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஆரவ் ஓவியாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு மருத்துவ முத்தம் என்று சமாளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஆர்பி
யார் எல்லாம் வந்தால் சர்ச்சையை ஏற்படுத்தி டிஆர்பியை ஏற்றுவார்கள் என்று பார்த்து பார்த்து தான் இந்தியில் போட்டியாளர்களை தேர்வு செய்கிறார்கள். தமிழிலும் அதே பாணியை பின்பற்றுகிறார்கள்.