Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஃபீல் ஆன சைத்ரா.. கடைசி நாளாச்சே.. விட மனசே வரலையாம்!
சென்னை : ஸ்கூல் காலேஜ் கடைசி நாள் போல தற்போது யாரடி நீ மோகினி சீரியல் கடைசி நாளைக் கொண்டாடியுள்ளனர் சீரியல் பிரபலங்கள்.
என்னதான் இருந்தாலும் இந்த சீரியலின் இந்த இரண்டு கேரக்டரை தான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் என பீலிங்கை கொட்டியுள்ளார் சைத்ரா.
7 ஆண்டுகளை எட்டிய தனுஷின் விஐபி...குவியும் வாழ்த்துக்கள்
எல்லாவற்றையும் விடவும் அந்த சீரியலை எப்படி முடிச்சிட்டீங்க என்றுதான் பலர் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.
முதல் பார்ட் ஓவர்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் யாரடி நீ மோகினி சீரியல் 4 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலுக்கு என்று ரசிகர்கள் பட்டாளமே உருவாகி இருக்கிறது .இந்த சீரியலை முதலில் பேய் சீரியலாக எதிர்பார்த்து பின்பு வழக்கமான குடும்ப சீரியலாகத் தான் இருந்து வருகிறது. அதுவும் ஒரு கதாநாயகனுக்கு இரண்டு கதாநாயகிகள் போட்டி தான் இதில் ஹைலைட்.
அத்தை மகள்கள்
இந்த சீரியலின் முத்தரசன் ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி இறந்த நிலையில் அவருக்காக இரண்டு அத்தை மகள்கள் போட்டி போடுகின்றனர் .அதில் ஸ்வேதா பணத்திற்காகவும் வெண்ணிலா உண்மையாக முத்தரசனை காதலித்தும் அவருக்காக போட்டி போடுகின்றனர் . அதில் வெண்ணிலாவுக்கு உதவியாக முத்தரசன் முதல் மனைவி பேயாக இருந்து உதவி செய்து வருகிறார் .ஸ்வேதா வெண்ணிலாவை தீர்த்துக்கட்டுவதற்காக பல முறை முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதே கதையைதான் நான்கு வருடமாக ஓட்டிக் கொண்டிருந்தனர்.
திடீர் முடிவு
தற்போது இந்த சீரியலின் விறுவிறுப்பான கட்டத்தை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த சீரியல் திடீரென முடிக்கப் படுகிறது என்ற செய்தியைக் கேட்டதும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர் .ஆனால் நெட்டிசன்கள் இந்த சீரியல் எப்போது முடிப்பீர்கள் என்று ஆவலாக காத்திருக்கின்றனர் .ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சீரியல் டீம் இருந்து வருகிறது.
சைத்ரா ரெட்டி
இந்த சீரியலில் ஸ்வேதாவாக நடித்து வந்த சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு வீடியோவை ஷேர் செய்து இருக்கிறார். அதில் இன்றே கடைசி நாள் சூட்டிங் என்கிறது மாதிரி பீலிங் காக வெளியிட்டிருக்கிறார் .அதில் நான் ஸ்வேதா ,வெண்ணிலா கேரக்டரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்று கேப்ஷன் போட்டிருக்கிறார் .
Recommended Video
டாட்டா
அதைப் பார்த்ததும் ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .அந்த வீடியோவில் ஹைலைட்டே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை எனும் பாட்டு தான் இவர் வீடியோவை பிடித்துக் கொண்டு இருக்க மாடியிலிருந்து சீரியல் நடிகர்கள் ஒவ்வொருவராக இறங்கிக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் டாட்டா காட்டிவிட்டு சென்று கொண்டிருக்கின்றனர். இதை பார்த்ததும் ரசிகர்கள் மிஸ் யூ என்று கமென்ட் போட்டு வருகின்றனர்.
அடுத்து என்ன
அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் முத்தரசனாக நடிக்கும் ஸ்ரீகுமாரும் வெண்ணிலாவாக நடிக்கும் நட்சத்திராவும் இருக்கும் போட்டோவை ஸ்ரீகுமார் வெளியிட்டிருக்கிறார் .இந்தப் போட்டோவை பார்த்ததும் இன்றுதான் கடைசி நாளா என்றும் உங்களுடைய அடுத்த ப்ராஜெக்ட் என்னவென்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் .இந்த போஸ்ட்க்கு நட்சத்திரா முத்து மாமா என்று கமெண்ட் போட்டிருக்கிறார்.