Don't Miss!
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- News விஜயகாந்த்தை.. ஏக்கத்துடன் தேடுகிறது சென்னை சாலிகிராமம் ரோடு.. அந்த விபூதி எங்கே? கசியுதே நினைவு
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் விஜய் வசந்த் - நித்யா 19ல் திருமணம்
இன்றைய தேதிக்கு அதிக படங்களில் நடித்துவரும் இளம் நாயகர்களில் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்கிறார் விஜய் வசந்த்.
இவருக்கும் நித்யா என்ற பொறியியல் பட்டதாரிப் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் மே 19-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.
இது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய குடும்பத்துப் பின்னணி இருந்தாலும் இதுவரை சொந்தப்படம் எடுக்கவில்லை விஜய். இதுகுறித்துக் கேட்டால், "மக்களுக்குப் பிடித்திருந்தால் என்னை ஏற்றுக் கொள்ளட்டும். பிடிக்காதவர்களிடம் என்னைத் திணித்துக் கொள்ள விரும்பவில்லை. எனக்கேத்த வேடங்களில் நடித்தால் போதும் என்று நினைப்பவன். எந்த பில்டப்பும் வேணாம்..." என்கிறார் விஜய்.
இந்தத் திருமண விஷயத்தில் பெற்றோர் சொல்வதே இறுதி என்ற முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.
"எனக்கு எது நல்லது கெட்டதென்று என் அப்பா அம்மாவுக்குத் தெரியும். நான் சொல்லி தெரிந்து கொள்ளும் நிலையில் இல்லை அவர்கள்" என்கிறார் அடக்கமாக.
அட!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
-
சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!