Just In
- 1 hr ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 5 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 6 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 6 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்னும் கோமாவில் ஜெகதி!

மலையாள திரைஉலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெகதிஸ்ரீகுமார், இரு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்கு காரில் சென்ற போது, மலப்புரம் தென்னிப்பாலம் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்தார். அவரது கார் டிரைவர் அனில்குமாரும் பலத்த காயம் அடைந்தார். அவர்களை அக்கம் பக்கத்தினர் சேர்ந்து கோழிக்கோட்டில் உள்ள மிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெகதிஸ்ரீகுமாருக்கு டாக்டர்கள் அவசர சிகிச்சை அளித்தனர். மேலும் வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையை கண்காணித்து வந்த டாக்டர்கள் அவருக்கு அவசரமாக நேற்று அறுவைச் சிகிச்சை செய்யத் தீர்மானித்தனர். ஆனால் நேற்று இரவு வரை அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை.
இதனால் ஜெகதிஸ்ரீகுமாருக்கு மேற்கொள்ள வேண்டிய அறுவைச் சிகிச்சையை டாக்டர்கள் தள்ளி வைத்தனர்.
இது பற்றி மிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கூறும் போது, ஜெகதிஸ்ரீகுமாரின் உடல் நிலை அதே நிலையில்தான் உள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இன்னும் முழுமையாக அபாய கட்டத்தை தாண்டவில்லை. 24 மணி நேரமும் அவர் டாக்டர்களின் கண்காணிப்பில்தான் உள்ளார்," என்றனர்.
ஜெகதியின் உடல்நிலை மலையாளத் திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.