பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - ஆரம்பமானது கதிர் & ராஜி காதல் கதை, புதிய பிரச்சனையில் பாண்டியன் குடும்பம், விரிவான விவரங்கள் இதோ. பாண்டியன் ஸ்ட்ரோஸ் 2 தொடரில் தற்போது பரபரப்பான கதைக்களம் நகர்ந்து வருகிறது, பாண்டியனை தாக்கியதற்காக குமாரனை கதிர், சரவணன் தாக்கி ஜெயிலுக்கு சென்றால், அவர்களுக்கு ஆதரவாக தன் அண்ணனை எதிரித்து நின்ற ராஜி, கதிர் மற்றும் தன் குடும்பத்தினரை காப்பாற்றி உள்ளார். முழு தகவல்கள் இதோ.