பலரும் திரைப்படங்களை ஒரு பொழுதுபோக்குக்காகவே பார்க்கின்றார்கள், அதற்கு ஏற்ற போலவே இயக்குனர்களும் அவர்களது விருப்பப்படி காதல், சண்டை காட்சி, பாடல்கள் அனைத்தும் உள்ளடக்கிய மசாலா படமாக தான் எடுக்கின்றார்கள், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் போன்ற சில இயக்குனர்கள் மட்டுமே சமூகத்திற்கு என்ன தேவைப்படுகிறதோ அதனை படமாக்குகின்றார்கள், அந்தப் படங்கள் உணர்ச்சியை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் அப்படி வெளிவந்த படங்களைப் பற்றி இந்த பட்டியலில் காண்போம்.