பரியேறும் பெருமாள் தமிழ் அதிரடி த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை மாரி செல்வராஜ் இயக்க, கதிர், ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
கதை :
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பரியேறும் பெருமாள் (கதிர்), எப்படியாவது படித்து பட்டம் பெற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் சேருக்கிறார். அவருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை ஆங்கிலம். இதனால், ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோரிடமும் அசிங்கப்படுகிறார். சக மாணவியான ஜோ... ஜோதி மகாலட்சுமி (ஆனந்தி) கதிருக்கு ஆங்கிலம் கற்றுத்தருகிறார். இருவருக்குள்ளும்...
-
tamil.filmibeat.comபடத்தின் முதல் காட்சியே நெஞ்சை உறைய வைக்கிறது. ஓடுக்கப்பட்ட மக்களின் வலியை கருப்பியின் (வேட்டை நாய்) கொடூரக் கொலையை வைத்தே பார்கையாளர்களுக்கு கடத்துகிறார் இயக்குனர். கல்லூரிக்கு சென்று உயர் கல்வி கற்க நினைக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆதிக்க சாதி மாணவர்களால் என்ன பாடுபடுத்தப்படுகிறார்கள் என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
ஆனந்தியின் குடும்பத்தினர் கதிர் மீது சிறுநீர் கழிக்கும் காட்சியும்... கதிரின் தந்தைக்கு நேரும் கொடுமையும்.... நம் ஈறக்குலையை நடுங்கச் செய்கிறது. அதே நேரத்தில் இவ்வளவு கொடுமைகளையும் தாங்கினால் தான் இந்த மாணவனால் படிப்பை தொடர முடியும் என காட்டியிருப்பதும் சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களின் பிரதிபலிப்பு.
"நாங்க நாயாக இருக்கனும்னு நீங்க நினைக்கிற வரைக்கும் இங்க எதுவும் மாறாது", "ரூம்ல போய் தூக்கு மாட்டிக்கிட்டு சாகுர..
-
நயன்தாரா சரியான கோவக்காரி.. நெப்போலியன் நல்ல பாசமான ஆளு.. பளிச்சென பேசிய இயக்குநர் ஹரி!
-
என்னடா இது GOATக்கு வந்த சோதனை?.. அடிமாட்டு விலைக்கு கேட்ட சேனல்.. இவ்வளவுதான் தொகையா?
-
நீயும் நானும் சேர்ந்து போகும் தூரமே.. நயன்தாராவை சும்மா வளைச்சு வளைச்சு ரசிக்கிறாரே விக்னேஷ் சிவன்!
-
Aadujeevitham: 25 நாட்கள்.. 150 கோடி ரூபாய் வசூல்.. ஆடு ஜீவிதம் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
-
நடிகைகளை ஐட்டம்னு எப்படி சொல்லலாம்.. சென்சார் அதையெல்லாம் பார்ப்பதே இல்லை.. கோபி நயினார் நெத்தியடி!
-
Director Hari: 2 வருஷத்துக்கு ஒரு அவார்ட் வாங்கிடுவாரு.. சியானை உச்சிமுகர்ந்த இயக்குநர்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்