
வந்தா ராஜாவாதான் வருவேன் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிலம்பரசன், மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, யோகிபாபு, ரோபோ ஷங்கர், மஹத் ராகவேந்திரா, பிரபு, ராஜேந்திரன், ரம்யா கிருஷ்னன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ள காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்க, ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
கதைச்சுருக்கம்
தாத்தாவின் இறுதி காலத்தில் அவரது ஆசையின் படி காதல் திருமணத்தால் பிரிந்துச்சென்ற தன் குடும்பத்தை மீண்டும் இணைப்பதே...
-
சிலம்பரசன்as ஆதித்யா / ராஜா
-
மேகா ஆகாஷ்as அபி
-
கேதரின் தெரசாas ரம்யா
-
ரம்யா கிருஷ்ணன்
-
யோகி பாபு
-
ரோபோ ஷங்கர்
-
ராஜேந்திரன்
-
மஹத் ராகவேந்திரா
-
நாசர்
-
விடிவி கணேஷ்
-
சுந்தர் சிDirector
-
சுபாஸ்கரன்Producer
-
ஹிப்ஹாப் தமிழா ஆதிMusic Director/Singer
-
ஹிப்ஹாப் தமிழாLyricst
-
அறிவுLyricst
-
வதந்திகளை நம்பாதீங்க.. விஜய் ஆண்டனி உடல் நிலை குறித்து இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை!
-
நிம்மதியா படம் எடுக்க விடுங்கடா.. தெறிக்கும் தளபதி 67 படத்தின் மீம்ஸ்!
-
அந்த ஷாட்ல உண்மையாவே அஜித் அடிச்சாரு.. துணிவு படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த ஜிஎ.ம் சுந்தர்!
-
குடும்பத்துடன் இலங்கைக்கு ஜாலி ட்ரிப் போன வரலட்சுமி சரத்குமார்...நல்லா சுத்தி போடுங்கப்பா!
-
பழைய நியூஸ் பிக் பாஸ்... இதுல பிரோமோ வேற... பிக்பாசை கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்!
-
ஸ்டார்ட் மியூசிக்.. ’பழனிச்சாமி வாத்தியார்’ ஆக களமிறங்கும் கவுண்டமணி.. பூஜை போட்டாச்சு!
-
பில்மிபீட்கோபத்தில் இருக்கும் அத்தையை சமாதானப்படுத்த, வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் மருமகனின் கதை தான் வந்தா ராஜாவாதான் வருவேன். உலக நாடுகளில் விரல்விட்டு எண்ணக் கூடிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் சிம்பு. தாத்தா நாசருக்கு சண்டை போட்டு பிரிந்து போன தனது மகள் ரம்யாகிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என்கிறார் சிம்புவின் அப்பா சுமன்.தாத்தாவின் ஆசைக்காக தனது பரிவாரங்களுடன் அத்தையை தேடி சென்னை வருகிறார் மருமகன் சிம்பு. அத்தையை சந்தித்து எப்படி சமாதானம் செய்கிறார் என்பதை தனது வழக்கமாக கலகல காமெடி திரைக்கதையில், செண்டிமெண்ட், ரெலாமான்ஸ், மாஸ் ஆக்ஷன் மசாலா தூவி பரிமாறியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.
சிம்பு - சுந்தர்.சி கூட்டணியில் வரும் முதல் படம் என்பதால், இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அதனை முடிந்தவரை பூர்த்தி செய்திருக்கிறார்கள். காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ், குத்து பாட்டு, மாஸ் ஆக்ஷன், பஞ்ச் டயலாக் என ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி தான் படம் பார்த்துவிட்டு வெளியவரும் போது ஏற்படும். வழக்கமான அத்தை - மருமுகன் இடையிலான போட்டி, சண்டை என படத்தை நகர்த்தாமல், படத்தை ஜாலியாக தந்துள்ளது ரசிக்க வைக்கிறது...
விமர்சனங்களை தெரிவியுங்கள்