பிருந்தாவனம் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், அருள்நிதி, தன்யா மற்றும் விவேக் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
கதை :
அருள்நிதி அம்மா அப்பா இல்லாமல் ஊட்டியில் ஒரு இல்லத்தில் தங்கி படித்து சலூன் கடையில் விடை செய்து வருகிறார். காத்து கேளாமலும், வாய் பேச முடியாதவராக இருக்கும் அருள்நிதி அந்த ஊரின் செல்லப்பிள்ளை.
ஒரு வேலை காரணமாக அந்த ஊருக்கு வரும் விவேக் வரு வழியில் அவர் வண்டியின் சக்கரம் சேற்றில் மாட்டிக்கொள்ள, அருள்நிதி விவேக்கிற்கு உதவுகிறார்....
-
மொத்தம் ரூ 7 கோடி.. ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!
-
அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
-
என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
-
ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
-
இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே..மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
-
தளபதி 69 படத்தை இயக்குகிறேனா?.. வெற்றிமாறனே சொன்ன பதிலை பாருங்க.. வந்தது முற்றுப்புள்ளி
விமர்சனங்களை தெரிவியுங்கள்