இங்கிலீஷ் விங்கிலிஷ் இந்திய நாடகத் திரைப்படமாகும், இதை அறிமுக இயக்குனர் கவுரி ஷிண்டே இயக்க ஆர் பால்கி தயாரித்தார். இப்படம் தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு 2012 அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பு அதே நாளில் வெளியிடப்பட்டது. 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீதேவி இப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் பிரஞ்சு நடிகர் மெஹ்தி நெப்பேவு, அதில் உசைன், பிரியா ஆனந்த் போன்றோரும் நடிக்கின்றனர். அமிதாப் பச்சன் இந்திப் பதிப்பில் விருந்தினர் வேடத்தில் தோன்றுகையில் அஜித் குமார் தமிழ்ப் பதிப்பில் அதே...
-
ஸ்ரீதேவி கபூர்as சசி கட்போலே
-
பிரியா ஆனந்த்as ராதா
-
அஜித் குமார்
-
அடுத்த சத்குரு யார் என்பதில் தமன்னா, காஜல் பெயர் அடிபடுகிறதாம்.. என்னங்க பிரபலம் இப்படி சொல்லிட்டாரு?
-
இளையராஜா பயோபிக்.. தனுஷ் போட்டிருக்கும் பிளான் இதுவா?.. 100 கோடியாம் ப்பு.. பரபர தகவல்
-
விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
-
அட்லீயை தொடர்ந்து பா ரஞ்சித்திற்கு வந்த பாலிவுட் ஆசை..விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
-
ஆடு ஜீவிதம் அந்த ஒரு நிர்வாணக் காட்சிக்காகவே தேசிய விருது கொடுக்கணும்.. ரசிகர்கள் ரெக்வஸ்ட்!
-
என் குடும்பம் தான் என் பலம்.. எனக்கு தோன்றியதை செய்வேன்.. ஏ.ஆர்.ரகுமானின் மகள் பேட்டி!
விமர்சனங்களை தெரிவியுங்கள்