
நட்புனா என்னனு தெரியுமா இயக்குனர் சிவகுமார் இயக்கத்தில் கவின், அருண்ராஜா காமராஜ், ராஜு, ரம்யா நம்பீசன் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பு நிறுவனமான லிப்ரா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்க, இசையமைப்பாளர் தரன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் தலைப்பானது 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. மேலும் இத்தலைப்பினை மணிரத்னம் இயக்கிய தளபதி(1991) திரைப்படத்தில் வருகின்ற வசனம் ஒன்றினை சான்றாக கொண்டு உருவாக்கியுள்ளனர். மேலும் இப்படத்தின் நாயகனான கவின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன்...
-
சிவகுமார் அரவிந்த்Director
-
தரன்Music Director
-
அருண் ராஜா காமராஜ்Lyricst
-
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
-
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
-
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
-
பலருடைய வாழ்க்கையை ஓடிடி தளங்கள் காப்பாற்றும்.. பிரபல நடிகை வித்யா பாலன் நம்பிக்கை!
-
மறுபடியும் மக்கள் தியேட்டருக்கு வரது யாரால.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள் #MasterHistoricVictory
-
கணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ!
-
பில்மிபீட்இன்று போய் நாளை வா தொடங்கி தமிழ் சினிமாவில் இந்த கதையை வைத்து நிறைய படங்கள் வந்துவிட்டன. இதனால் இதில் புதிய விஷயங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், ஒரு எளிமையான கதையை எடுத்துக்கொண்டு, அதனை ஜாலியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சிவா அரவிந்த். மூன்று நண்பர்களின் பாத்திரப் படைப்பும், அதில் நடித்திருக்கும் நடிகர்களுக்கு கச்சிதமாக பொருந்துகிறது.
சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் கவின், நல்ல கதாபாத்திரத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி இருக்கிறார். ஓரளவுக்கு நடிக்கவும் செய்திருக்கிறார். இரண்டாம் நாயகன் ராஜூ சஸ்ப்ரைஸ் அறிமுகம். அழுதே காமெடி செய்கிறார். தான் ஒரு பன்முக திறமையாளன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.
விஜய் சேதுபதி போன்ற பெரிய நாயகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் ரம்யா நம்பீசன், புதுமுக நாயகனுடன் அதே அளவுக்கு ரொமான்ஸ் செய்வது ஆச்சரியமான விஷயம். அந்த வகையில் படத்தில் உண்மையான பலம் ரம்யா தான்.
பத்தாம் வகுப்பினை கூட முடிக்காமல் வேலையின்றி ஊர் சுற்றி வரும் இவர்கள், வாழ்வில் சுயமாக ஒரு தொழில் தொடங்க முடிவு செய்கிறார்கள். திருமணத்திற்கு தேவையான அணைத்தையும் தயார் செய்து கொடுத்து திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பணியை தொடங்குகிறார்கள்.
இந்நிலையில், ரம்யா நம்பீசனை பார்க்கும் ராஜூவுக்கு காதல் மலர்கிறது, பின்னர் அடிக்கடி ரம்யாவை பார்க்க செல்கிறார். ..
விமர்சனங்களை தெரிவியுங்கள்