சிந்துபாத் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அதிரடி திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராஜாராஜன் மற்றும் ஷான் சுதர்ஷன் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கதை
ஊரே கண்டு வியக்கும் அளவிற்கு திருட்டு வேலைகளை செய்து வருகிறார், விஜய் சேதுபதி. அவருடன் சூர்யா என்ற சிறுவன் வாழ்ந்து வருகிறான். தனது காதில் ஒரு பிரச்சனைகளுடன் ஜாலியாக தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், விஜய் சேதுபதி. இவர் அதே ஊரில் ஒரு நடுத்தெரு குடும்பத்தை சேர்ந்த அஞ்சலியை...
Read: Complete சிந்துபாத் கதை
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பில்மிபீட்கதை என்னமோ பழசு தான். ஆனா அதுல ஸ்கின் டிரேட், மலேசியா, தாய்லாந்து, கம்போடியான்னு புதுசா ரீல் சுத்தியருக்காரு இயக்குனர் அருண்குமார். முதல் பாதி படம் ஜாலியா, கலகலப்பாக நகருது. இடைவேளை வரும் போது சீரியஸ் டோனுக்கு மாறிடுது.
மாஸ் ஹீரோ படம்ன்னு முடிவு பண்ணத்துக்கு பிறகு லாஜிக் எல்லாம் எதுக்குன்னு முடிவு பண்ணிட்டார் இயக்குனர். வெளிநாட்டுல ஒரு இந்தியர் பிரச்சினையில் மாட்டிக்கிட்டா, இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்றது தான் முதல் வேலையாக இருக்கும். பாவம் அவங்க ஏற்கனவே பிஸியா இருப்பாங்கன்னு நினைச்சு, அதிகாரிகளை எல்லாம் தொந்தரவு செய்யாம விஜய் சேதுபதியே நேரா கிளம்பி தாய்லாந்து, கம்போடியான்னு ஊர் சுற்றி சண்டை போட்டு, சிலப்பல கொலைகளை செஞ்சு மனைவியை காப்பாத்துறாரு.
விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்ப பற்றி நம்ம எல்லோருக்கும் நல்லாவே தெரியும். இந்த படத்துல பெரிய சர்ப்ரைஸ் 'சூப்பர்' சூர்யா தான். ஒவ்வொரு சீன்லயும் செமையா ஸ்கோர் செஞ்சிருக்காரு. அதுவும் ஜார்ஜ்கிட்ட 'சூப்பர்' கதை சொல்லும் இடம் செம கலாய். அப்பாவோட சேர்ந்து செமையா லூட்டி அடிச்சிருக்காரு.
பெண்களை பொருளாக மட்டுமே பார்க்கும் ஒரு உலகை கண்முன் நிறுத்திருக்கிறார் இயக்குனர் அருண்குமார். ஸ்கின் டிரேடிங் எனும் ஒரு புதிய மாஃபியாவை நமக்கு அறிமுகப்படுத்தி பயமுறுத்துகிறார். ஆனால் இதையெல்லாம் அளவுக்கு மீறிய சினிமாதனத்தில் சொல்லியிருப்பது தான் ஒரு உறுத்தல். அதுவும்,..
விமர்சனங்களை தெரிவியுங்கள்