Don't Miss!
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்.. தென்னிந்திய இசைக்கலைஞர்கள் அஞ்சலி!
சென்னை: சோனியா அகர்வாலின் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் நாகேஷ்வர் ராவ் என்கிற ஆதிஷ் காலமானார்.
இயக்குநர் ராஜ்கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் ஒரு நடிகையின் வாக்குமூலம். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் நாகேஷ்வர் ராவ் என்கிற ஆதி.
இவர் தேள், மவுனமழை உட்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஹீரோயின் இல்லாமல் தொடங்கியது விஜய் தேவரகொண்டா படம்... சார்மி கிளாப் அடிக்க மும்பையில் பூஜை
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆதிஷ் நேற்று காலமானார். அவரது உடலுக்கு தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தலைவர் தீனா, இசையமைப்பாளர் கண்மணிராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.