For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இணை இயக்குநரை மணந்த ‘ரங்கூன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!
ரங்கூன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி திருமணம் சென்னையில் நடைபெற்றது
News
oi-Rajendra Prasath
|
சென்னை: ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி - ஜஸ்வினி திருமணம் சென்னையில் நடைபெற்றது.
கெளதம் கார்த்திக், சனா மக்புல் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸான படம் 'ரங்கூன்'. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. முன்னதாக இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
இவருக்கும், இணை இயக்குநரான ஜஸ்வினிக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிம்பு, திவ்யதர்ஷினி,ரியோ உள்ளிட்ட வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பலர் கலந்து கொண்டனர்.
ஜஸ்வினி ரங்கூன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Rangoon film director Rajkumar Periasamy married his associate director Jaswini.
Story first published: Saturday, May 26, 2018, 17:45 [IST]
Other articles published on May 26, 2018