Just In
- 3 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 4 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 4 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 4 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தமிழ் ராக்கர்ஸை ஒண்ணுமே பண்ணமுடியாது - இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார்

சென்னை : தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன. படப்பிடிப்புகளுக்கான செலவுகள், ப்ரொமோஷன் செலவுகள், அரசுக்கு செலுத்தவேண்டிய வரி, ஒளிபரப்புக் கட்டணம் என பொருளாதார ரீதியாக நிறைய சிக்கல்களைச் சந்திக்கவேண்டி இருக்கிறது.
இதைவிட தயாரிப்பாளர்களுக்கும் மற்ற திரையுலகினருக்கும் பெரிய பிரச்சனை என்றால் அது தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரசி இணையதளங்கள் தான். புதுப்படம் எது ரிலீஸ் ஆனாலும் அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையத்திலும் ரிலீஸ் ஆகிவிடும்.

தமிழ் ராக்கர்ஸ் பற்றி 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்' படங்களின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் பெரிய இடத்தில் உள்ளது. அவர்களை மிரட்டும் அளவிற்கு நம்மால் எதுவும் செய்யமுடியாது.
கடுமையான உழைப்பு மற்றும் பெரும் பொருட்செலவில் தான் படங்களை எடுக்கிறோம். ஆனால் இவர்கள் எளிதில் வெளியிடுகிறார்கள், தமிழ் ராக்கர்ஸ் மனதுவைத்தால் தான் சினிமா துறையில் உள்ளவர்கள் அனைவரும் வாழ முடியும்." எனக் கூறியிருக்கிறார்.
அவர் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. தமிழ் ராக்கர்ஸ் அட்மின்களை அவ்வப்போது கைது செய்தாலும் அதன்பிறகும், படங்கள் வெளியிடப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழ் ராக்கர்ஸே மனது வைத்தால் தான் இதற்கு தீர்வு உண்டாகும்.