Don't Miss!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பொங்கல் அன்று ட்விட்டரில் படத் தலைப்பை அறிவிக்கும் விஜய்
சென்னை: பொங்கல் அன்று விஜய் தான் நடித்து வரும் படத்தின் தலைப்பை ட்விட்டரில் ரசிகர்களிடம் தெரிவிக்க உள்ளார்.
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் பேன்டஸி படத்தில் நடித்து வருகிறார். படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். மேலும் இந்த படம் மூலம் பல காலம் கழித்து கோலிவுட்டுக்கு வந்துள்ளார் ஸ்ரீதேவி.
இந்நிலையில் விஜய் படத்திற்கு மாரீசன், புலி, கருடா என பெயர் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. படத்தில் விஜய் குள்ள மனிதராக நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனா் அவர் குள்ள மனிதராக நடிக்கவில்லையாம்.
மேலும் தனது படத்தின் தலைப்பை விஜய் பொங்கல் அன்று ட்விட்டரில் அறிவிக்க உள்ளாராம். விஜய் ட்விட்டரில் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஹீரோயின்களை விட ஸ்ரீதேவிக்கு தான் அதிக சம்பளம் என்று கூறப்படுகிறது.