For Daily Alerts
Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வளர்த்துவிட்டவங்க தான் முக்கியம்... விஜய்சேதுபதியின் தாராள மனசு!
Heroes
oi-Rajiv
By Rajiv
|
வரிசையாக படங்களில் நடித்துக்கொண்டே இருக்கிறார் விஜய் சேதுபதி. போதாக்குறைக்கு புதுப் படங்களையும் கமிட் செய்துகொண்டே இருக்கிறார். ஆனால் விஜய் சேதுபதியுடன் ஃபீல்டுக்கு வந்த சிவகார்த்திகேயனோ ஒரு நேரத்தில் ஒரு படம்தான் நடிக்கிறார்.
இது விஜய் சேதுபதிக்கு அருகில் இருப்பவர்களை எரிச்சலடைய வைத்திருக்கிறது.
'அவர் போற பாதைதான் கரெக்ட். ஒரு நேரத்துல ஒண்ணு ரெண்டு படங்கள்ல நடிச்சாதான் உங்க சம்பளமும் மார்க்கெட்டும் ஏறும். இப்படி வரிசையா நடிச்சா எப்பதான் நாம ரெண்டு இலக்கத்துல சம்பளம் பார்க்கிறது?' என்று அட்வைஸ் பண்ணுகிறார்களாம்.
இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் 'எனக்கு வளர்த்துவிட்டவங்க தான் முக்கியம் என்று சொல்லி தனது ஆரம்பகால இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார் விஜய்சேதுபதி.
ஒரு நல்ல நடிகர் மனசை கலைக்காதீங்கப்பா...!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Vijay Sethupathi is continuously giving chances to his friends thosed helped him in his early stage.