Don't Miss!
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எதுவும் செய்யத் தயார்!-பியாவின் தாராளம்
ஏகன் படத்தில் அறிமுகமானவர் பியா. பின்னர் பொய் சொல்லப்போறோம், கோவா' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
நிருபர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "இயல்பாகவே எனக்கு துணிச்சல் அதிகம். காரணம் பூலான் தேவியின் சொந்த ஊரான பூலான்தான் நான் பிறந்த ஊர்.
எங்க குடும்பத்தில் அம்மா, அப்பா, அக்கா, அண்ணன் எல்லோருமே ஆசிரியர்கள். என்னையும் ஆசிரியராக பார்க்க ஆசைப்பட்டார்கள். ஆனால் எனக்கு அந்த ஆசை இல்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்றேன். வீட்டில் கடுமையான எதிர்ப்பு. வேறு வழியில்லாமல் டிவி சீரியலில் நடிக்கப் போவதாக பொய் சொல்லிவிட்டு, தனியாக மும்பை வந்தேன். 2 நாட்கள் ஒரு ஓட்டலில் தங்கினேன். அப்புறம் ஒரு ஆதரவற்றோர் விடுதியில் போய் தங்கிக் கொண்டேன்.
டப்பிங் கலைஞராகத்தான் என் திரை வாழ்க்கை ஆரம்பமானது.
தொடர்ந்து முயற்சி செய்து, கதாநாயகி அந்தஸ்தை அடைந்து இருக்கிறேன். இதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
இதற்காக முடிந்த வரை வி்டடுக் கொடுத்து நடிக்கிறேன். கவர்ச்சி காட்டி நடிக்கிறேன். அதில் தவறு ஒன்றுமில்லை.
நீச்சல் உடையில் கூட நடிக்கலாம். நான் அப்படி நடிக்க மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன்.
எனக்கு ரசிகர்கள் மனதில் இடம் வேண்டும். அதற்காக நான் எதுவும் செய்யத் தயார். இப்போதைக்கு என்னுடைய ஆசை, சென்னையில் வீடு வாங்கி குடியேறுவதுதான். ரசிகர்கள் எனக்கு அந்த வாய்ப்பை அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது! என்றார் பியா.
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!