Don't Miss!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சம்பளப் பிரச்சினையை விவாதிக்க இன்று கூடுகிறது பெப்சி!
சென்னை: திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வுப் பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று மாலை கூடுகிறது பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்.
திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகம் முன்பு நடக்கும் இந்த போராட்டம் தினமும் ஒரு வடிவில் தொடர்கிறது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் 23 சங்கங்கள் உள்ளன. இதில் 9 சங்கங்களில் தினக்கூலி தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் 50 சதவீதம் சம்பள உயர்வு கேட்கிறார்கள்.
ஆனால் தயாரிப்பாளர்கள் இதற்கு தயாராக இல்லை. தொழிலாளர்கள் போராட்டத்தால் சினிமா ஸ்டிரைக் ஏற்பட்டு படப்பிடிப்புகள் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவியது.
இந்த நிலையில் சினிமா தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை பற்றி விவாதிக்க இன்று மாலை பெப்சியின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் வி.சி.குகநாதன் தலைமையில் நடக்கிறது.
இதில் சம்பள உயர்வு பற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அடக்கன்றாவியே.. ஆடையணியாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி பட ஹீரோயின்.. பார்வதியா நடிச்சிட்டு இப்படியா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
-
Maniratnam's Goat Life Review: எப்படி இது சாத்தியமாச்சு.. ஆடுஜீவிதம் படத்திற்கு மணிரத்னம் விமர்சனம்!