For Daily Alerts
TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்…
News
oi-Vijayalakshmi
|
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பங்கேற்க உள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் "இன்ஃபினிட் லவ்" என்னும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி ஏப்ரல் 30ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறுகிறது. அதற்கான நுழைவுச் சீட்டுகள் இப்போதே விற்கத் தொடங்கி விட்டன.
'டிஎம்எல் லைப்' நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் நாயகனான இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்னிசை விருந்து வழங்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சி தொடர்பாக நேற்று சிங்கப்பூரில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடிய ஏ.ஆர். ரஹ்மான் மலேசிய, சிங்கப்பூர் ரசிகர்களுக்காக இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவலுடனும் உற்சாகத்துடன் உள்ளதாகக் கூறினார்.
இந் நிகழ்ச்சி மலேசியாவில் ஏப்ரல் 26ம் தேதியும் சிங்கப்பூரில் ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெறவுள்ளது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Comments
English summary
A.R Rahman going to perform in a musical show in Singapore coming April.
Story first published: Friday, February 21, 2014, 12:35 [IST]
Other articles published on Feb 21, 2014