Just In
- 36 min ago
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- 49 min ago
தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே?
- 1 hr ago
அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்!
- 1 hr ago
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
Don't Miss!
- Sports
3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்!
- News
பிரதமர் மோடியுடன் ஜன.19-ல் சந்திப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
- Automobiles
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆன்லைனில் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு'.. சென்னை கமிஷனரிடம் ஜி.வி.பிரகாஷ் புகார்
சென்னை: ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்ட இணையதளங்களை முடக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலத்தில் அப்பட நாயகன் ஜி.வி.பிரகாஷ் புகார் அளித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள நான்காவது படம், 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்துக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ்- ஆனந்தி இணைந்து நடிக்கும் படம். 'டார்லிங்' பட இயக்குநர் சாம் ஆண்டன் - ஜி.வி. கூட்டணியில் உருவான இப்படம், கடந்த வெள்ளியன்று ரிலீசானது.

ரஜினியின் 'பாட்ஷா' பட டயலாக் டைட்டிலாக கொண்டதால் இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்நிலையில், இப்படத்தை சில இணையதளங்கள் முறைகேடாக இணையத்தில் ஒளிபரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அப்பட நாயகன் ஜி.வி.பிரகாஷ், இன்று சென்னை கமிஷனர் அலுவலகம் சென்று புகார் அளித்துள்ளார்.