Don't Miss!
- News நாளை மிரட்டும் வெப்ப அலை.. தேர்தல் நாளில் சுகாதார நிலையங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! மக்களே உஷார்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய ரஜினி மகள்!
சென்னை: கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் உட்பட மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
ரம்ஜான் ஸ்பெஷல்: அமிதாப் பச்சன் முதல் பிக் பாஸ் ஆஜீத் வரை.. ஈகைத் திருநாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து!
கொரோனாவை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதல்வர் கோரிக்கை
இந்நிலையில் கொரோன தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நன்கொடை வழங்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
சன்டிவி குழுமம்
இதனை தொடர்ந்து பலரும் தமிழக அரசுக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். சன் டிவி குழுமம் தமிழக அரசுக்கு நிவாரண நிதியாக 30 கோடி ரூபாய் வழங்கியது. இதேபோல் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து ஒரு கோடி வழங்கினர்.
ரஜினி மகள்
நடிகர் அஜித், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர். இயக்குநர் சிஎஸ் அமுதன் 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
நிறுவனத்தின் சார்பாக
தனது நிறுவனத்தின் சார்பாக சவுந்தர்யா ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். சவுந்தர்யா மே 6 எண்டெர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் சவுந்தர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!
-
விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்ம்.. தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!