Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எப்படி எல்லாம் கிளப்பி விடுறாங்க...வடிவேலு வேதனை
சென்னை : வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் பற்றி வெளியான வதந்திகளால் நொந்து நோய் உள்ளார் வடிவேலு. எப்படி எல்லாம் கிளப்பி விடுறாங்க என வேதனை தெரிவித்துள்ளார்
ரெட் கார்டு போடப்பட்டு, பல பிரச்சனைகளை தாண்டி தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகர் வடிவேலு. தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தை டைரக்டர் சுராஜ் இயக்கி வருகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
நான்கு ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு வடிவேலு நடித்து வரும் இந்த படத்தின் வேலைகள் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தாமதமாகி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சிகள் மட்டும் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது. இதை முடித்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் சந்திரமுகி 2 படத்தோட அறிவிப்பு.. எந்த விழாவில் அறிவிக்கப் போறாங்க தெரியுமா?
இந்த சமயத்தில் நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தின் வேலைகளை முடித்து விட்டு, அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தில் நடிக்க துவங்கி விட்டார். இந்நிலையில் நாய்சேகர் ரிட்டன்ஸ் படம் பாதியில் நிறுத்தப்பட்டதாகவும், சில பிரச்சனைகளால் படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவ துவங்கி உள்ளது.
இந்த தகவல் அறிந்து நடிகர் வடிவேலு மிகவும் வேதனை தெரிவித்துள்ளார். எப்படி எல்லாம் கிளப்பி விடுகிறார்கள் என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பி உள்ளார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் எப்போது ரிலீசாகும் என அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் வடிவேலுவை பெரிய திரையில் காண அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்