For Daily Alerts
Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வட சென்னைக் கதை.. ஜோதிகாவை வைத்து இயக்கும் பாலா!
News
oi-Rajiv
By Rajiv
|
தாரை தப்பட்டைக்கு பிறகு குற்றப் பரம்பரையை இயக்கப் போவதாகச் சொன்னார் பாலா. பாரதிராஜா மல்லுக்கு நிற்க இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ஒரு அழகான காதல் காமெடி கதையை சிம்பிளாக எடுக்கப் போகிறேன் என்று சாட்டை யுவனையும் சூப்பர் சிங்கர் பிரகதியையும் வைத்து ஆரம்பித்தார். அந்த படமும் அப்படியே நிற்கிறது.
இப்போது ஜோதிகாவை இயக்கவிருப்பதாகவும் அதில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிப்பதாகவும் செய்தி வந்திருக்கிறது.
நாம் விசாரித்த வகையில் இது வடசென்னையில் நடக்கும் ஒரு கதையாம். ஏற்கெனவே வடசென்னையை மையமாக வைத்து வெற்றிமாறன் எடுக்கவிருந்த வடசென்னை படம் முதல் ஷெட்யூலோடு நிற்கிறது.
பாலாவின் வடசென்னை படமாவது மூவ் ஆகுமா? என்று பல்லை கடித்து காத்திருக்கிறது கோலிவுட்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
After two projects dropped Director Bala is going to direct Jyothika in a story based on North Chennai.