For Daily Alerts
Don't Miss!
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
பாலா இயக்குவது பிராமணர் சம்பந்தபட்ட கதையா?
News
oi-Rajiv
By Rajiv
|
குற்றப்பரம்பரைக்காக பாரதிராஜாவும் பாலாவும் சண்டை போட்டுக்கொண்டதை ஊரறியும். இரண்டு பேருக்குமே அதற்கான ஃபைனான்ஸோ, நடிகர்களோ சரியாக கிடைக்காததால் அந்த முயற்சியை அப்படியே போட்டு விட்டு அடுத்த படத்துக்கு தாவி விட்டனர்.
பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை பார்ட் 2 எடுக்கப்போவதாக சில பிரபலங்களின் வாரிசுகளிடம் பேசினார். அந்த முயற்சிகள் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பாலாவோ சாட்டை யுவனையும், சூப்பர் சிங்கர் பிரகதியையும் வைத்து ஒரு புதிய படம் துவங்கவிருக்கிறார்.
காதல் கதையாக உருவாகவிருக்கும் இந்த படமும் பிராமண வீட்டு பெண்ணை காதலிக்கும் கதையாம்.
அலைகள் ஓய்வதில்லை படத்தையே கொஞ்சம் மாற்றி போட்டுட்டாரோ?
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Sources say that director Bala's upcoming project is based on Brahmin community story.
Story first published: Thursday, October 6, 2016, 15:05 [IST]
Other articles published on Oct 6, 2016