Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வந்தாளே மகராசி படத்திலேயே ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை சரியாக கணித்த சோ
சென்னை: வந்தாளே மகராசி படத்தில் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக நடித்த சோ அப்போதே அவரை பார்த்து எதிர்காலத்தில் அரசியலில் உனக்கு பெரிய இடம் உண்டு என்று தெரிவித்தார்.
கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெய்ஷங்கர், சோ, ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடித்த படம் வந்தாளே மகராசி. 1973ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஒரு ஜெயலலிதாவுக்கு ஜெய்ஷங்கரும், மற்றொரு ஜெயலலிதாவுக்கு சோவும் ஜோடியாக நடித்தனர்.
சோவின் மனைவியாக நடித்த ஜெயலலிதா உலகமே தெரியாத அப்பாவியாக இருப்பார். தன்னை யார் கொடுமைப்படுத்தினாலும் தாங்கிக் கொள்வார். சோவும், ஜெயாவும் சேர்ந்து அப்பாவித்தனமாக மம்மி மம்மி மாடர்ன் பிரெட் பாடல் எல்லாம் பாடுவார்கள்.
படத்தில் சோ ஜெயலலிதாவை பார்த்து எதிர்காலத்தில் உனக்கு அரசியலில் பெரிய இடம் உள்ளது என்று கூறுவார். அவர் கூறியது போன்றே ஜெயலலிதா தமிழகத்தையே ஆண்டார்.
சோ ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்து அரசியல் ராஜ தந்திரியாக திகழ்ந்தார்.