Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரைத் துளி
சென்னை:
நடிகர் சங்கக் கடனை அடைப்பது தொடர்பாக நடிகர், நடிகைகளின் அவசரக் கூட்டம் சென்னையில்ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
திரைப்பட நடிகர், நடிகைகளின் எதிர்கால நலத் திட்டங்களையும், திரைப்படத் துறையில் அவர்களுக்கு ஏற்படும்நெருக்கடிகள் பற்றியும் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதற்காக நடிகர் சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலைசிறப்புக் கூட்டம் நநிடைபெறுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கக் கடனை அடைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இக் கூட்டத்தில்விவாதிக்கப்படவுள்ளது. இக் கூட்டத்தில், நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.
நடிகர் சங்கத்தில் உறுப்பினர்கள் அல்லாத நடிகர், நடிகைகளும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களதுகருத்துக்களைக் கூறலாம். வெளியூர் படப்பிடிப்புகளில் உள்ள நடிகர், நடிகைகள் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டுஇக் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் விஜயகாந்த்.