twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாக். நடிகர் சர்ச்சை... ஐஸ்வர்யா ராய் படம் வெளியாவதில் 4 மாநிலங்களில் சிக்கல்!

    By Shankar
    |

    ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஏ தில் ஹை முஷ்கில்' படத்தில் பாகிஸ்தான் நடிகர் ஃபவத்கான் இடம்பெற்றுள்ளதால் அந்தப் படத்தை திரையிடப் போவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கரண் ஜோஹர் இயக்கத்தில் ரன்பீர் கபூர் - ஐஸ்வர்யா ராய் நடித்த இந்தத் திரைப்படத்தை தீபாவளிக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளனர்.

    Exhibitors Association of India stalls the release of 'Ae Dil Hai Mushkil'

    இந்த நிலையில் பாகிஸ்தான் நடிகர் ஃபவத்கான் இப்படத்தில் நடித்துள்ளதால் அந்தப் படத்தை திரையிடக் கூடாது என்று மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதையடுத்து ஏ தில் ஹே முஸ்கில் படத்தை திரையிடப்போவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், கோவா மற்றும் வட கர்நாடகத்தில் படத்தைத் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    English summary
    Karan Johar's ambitious film 'Ae Dil Hai Mushkil', in all likelihood, will not be able to keep its date with cinema screens this Diwali. The Cinema Owners and Exhibitors Association of India (COEAI) has decided that no films starring any Pakistani actors will be released in theatres.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X