For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வெளி நாட்டில் மணிரத்னம் மகனிடம் திருட்டு!
News
oi-Shankar
By Shankar
|
இத்தாலி சென்ற இயக்குநர் மணிரத்னத்தின் மகன் நந்தனின் பணம், பொருட்களை யாரோ திருடிவிட்டதால், அவர் ஓட்டலுக்குச் செல்ல முடியாமல் தவித்துள்ளார்.
இத்தாலியில் உள்ள வெனிஸ் நகருக்குச் சென்றார் நந்தன். வழியில் பெலன்னோ என்ற இடத்தில் அவரிடமிருந்த பணம், உடைமைகள் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவர் வெனிஸ் நகருக்குச் செல்ல முடியாமல் தவித்துள்ளார். விஷயம் அறிந்ததும், நந்தனின் தாயார் நடிகை சுஹாசினி ட்விட்டரில் தன் மகனின் நிலையைச் சொல்லி, யாராவது அவசரமாக உதவிக்கு வர முடியுமா? என கேட்டிருந்தார்.
அடுத்த சில மணி நேரங்களில் நந்தனுக்கு தேவையான உதவி கிடைத்துவிட்டதாம். இதனை ட்விட்டரில் உறுதிப்படுத்தி, நன்றி தெரிவித்திருந்தார் சுஹாசினி.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Mani Ratnam’s son Nandan was robbed at Belunno and struggled a lot to reach Venice Airport
Story first published: Monday, August 28, 2017, 16:58 [IST]
Other articles published on Aug 28, 2017