Don't Miss!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- News கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.. நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த பயணிகள்
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அவர் வருவாரா...: ரஜினிக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் நெருப்புடா டீம்
சென்னை: விக்ரம் பிரபுவின் நெருப்பு டா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கவுரவத் தோற்றத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.
ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் வந்த நெருப்புடா பாடல் உலகம் முழுவதும் பிரபலம் ஆனது. தமிழ் தெரியாதவர்கள் கூட நெருப்புடா என்று கூறும் அளவுக்கு பிரபலம் ஆனது.
இந்நிலையில் தான் விக்ரம் பிரபு தயாரித்து, நடிக்கும் படத்திற்கு நெருப்பு டா என்று பெயர் வைத்துள்ளனர். புதுமுகம் அசோக் குமார் இயக்கி வரும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.
படத்தில் விக்ரம் பிரபு ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக நடிக்கிறாராம். இதனால் ரஜினியை கவுரவத் தோற்றத்தில் அதுவும் சூப்பர் ஸ்டாராகவே நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் ரஜினி இதுவரை பதில் கூறாமல் உள்ளாராம்.
ரஜினிகாந்த் முன்னதாக 9 படங்களில் சூப்பர் ஸ்டாராகவே கவுரவத் தோற்றத்தில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.