Don't Miss!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- News
குடியரசுத் தலைவர் உரையில் "காசி தமிழ் சங்கமம்".. ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக திரௌபதி முர்மு புகழாரம்
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் மலையாள ’ஜல்லிக்கட்டு..’ இயக்குனர் செல்வராகவன் இப்படி கணிப்பு!
சென்னை: ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு, விருதை வெல்ல வாய்ப்பிருப்பதாக, இயக்குனர் செல்வராகவன் பாராட்டியுள்ளார்.
Recommended Video
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய மலையாளப் படம், ஜல்லிக்கட்டு. ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்துசமாத், சாந்தி பாலச்சந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர்.
மலையாள எழுத்தாளர் ஹரீஷ் எஸ். எழுதியிருந்த மாவோயிஸ்ட் என்ற சிறுகதையின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.
யாரை
பேசுற..
ரைடு
விடும்
சனம்
அன்ட்
அனிதா..
கடுப்பான
ரியோ..
ஓடிறு
என
வார்னிங்..
மிரளவிடும்
புரமோ!

மாட்டைப் பிடிக்க
2019
ஆம்
ஆண்டு
வெளியான
திரைப்படம்
ரசிகர்களிடையே
வரவேற்பைப்
பெற்றது.
இந்த
படத்தில்
ஆண்டனி
வர்கீஸ்,
செம்பன்
வினோத்
ஜோஸ்,
சபுமோன்
அப்துசமாத்,
சாந்தி
பாலச்சந்திரன்
உள்ளிட்டோர்
நடித்துள்ளனர்.
இறைச்சிக்
கூடத்தில்
இருந்து
தப்பிக்கும்
மாட்டை,
கிராம
மக்கள்
பிடிக்க
முயற்சிக்கின்றனர்.
பிறகு
என்ன
நடக்கிறது
என்பது
கதை.

திரைப்பட கூட்டமைப்பு
இந்தப் படத்தின் இயக்குனர் லிஜோ இந்தப் படத்துக்கு முன், ஆமென், அங்கமாலி டைரிஸ் படங்களை இயக்கியவர். இந்தப் படத்தை, இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப, இந்திய திரைப்பட கூட்டமைப்பு தேர்வு செய்துள்ளது. சிறந்த வெளிநாட்டுப் பிரிவுக்கு இந்தப் படம் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு, ரன்வீர் சிங், ஆலியா பட் நடித்த சோயா அக்தரின் கல்லி பாய் தேர்வானது.

மூன்றாவது படம்
1997 ஆம் ஆண்டு குரு, 2011 ஆண்டு ஆதாமிண்டே மகன் அபு ஆகிய படங்களுக்கு பிறகு ஆஸ்கர் விருதுக்கு செல்லும் மூன்றாவது மலையாளத் திரைப்படம், இது. 93 வது ஆஸ்கர் விருதுகள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. இதையடுத்து ஜல்லிகட்டு டீமுக்கு பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்கர் மகிழ்ச்சி
இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனும் ஜல்லிக்கட்டு டீமுக்கு பாராட்டைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர், 'ஜல்லிக்கட்டு' படத்தைப் பார்த்து ரசித்தேன். இந்தப் படம் இந்தியாவின் பரிந்துரையாக ஆஸ்கருக்குச் செல்வதில் மகிழ்ச்சி. இந்த அழகான படத்தால் விருதை வெல்ல வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.