Just In
- just now
இமான் காட்டில் பெரிய நடிகர்கள் வரவு.. செம மழை.. இசை மழையும் கூட
- 28 min ago
சொன்னதை செய்த லாரன்ஸ்..அதிமுகவுடன் புதிய கூட்டணி.. அமைச்சருடன் திடீர் சந்திப்பு!
- 1 hr ago
சன் டிவியின் புது வரவு சுமதிஸ்ரீ.. அடுத்தடுத்து அசத்தல் வர்ணனைகள்!
- 1 hr ago
சிறுமியுடன் திருமணம்.. லஞ்சம் தந்து போலி ஐடி கார்டு.. சர்ச்சைகளுக்குப் பேர் போன பிரபல பாடகர் கைது!
Don't Miss!
- Automobiles
சிட்டாக பறந்த சூப்பர் பைக்... பொறி வைத்து பிடித்த போலீஸ்... இருசக்கர வாகன ஓட்டி சிக்கியதன் பின்னணி..
- News
மேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்.. விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு
- Finance
ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..!
- Education
வேலை, வேலை, வேலை.! ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை!!
- Lifestyle
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- Sports
ISL 2019 - 20 : செம கோல் அடித்த கோவா.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிம்ரனின் திருமணம் முடிந்தது
மும்பையில் பஞ்சாபி முறைப்படி நேற்றிரவு சிம்ரன்- தீபக் பங்கா திருமணம் நடந்தது. தமிழக சினிமா துறையைச்சேர்ந்த யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை.
சிம்ரன் பஞ்சாபி மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருமணம் பஞ்சாபி முறைப்படி விமரிசையாக நடந்தது.
பஞ்சாபி வழக்கப்படி திருமணம் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்பிருந்து மணமகள் வீட்டை விட்டுவெளியே வரக்கூடாது. இதனால் சிம்ரன் கடந்த 10 நாட்களாக வீட்டிலேயே இருந்தார்.
நேற்றிரவு 8 மணிக்கு சிம்ரனும், தீபக்கும் காரில் ஊர்வலமாக மும்பை அந்தேரி, வார்சாவில் உள்ள சிம்ரன்வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தாரினா மகாலுக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதன்பிறகு நடந்த திருமண சடங்குகளைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு இருவரும் மணமேடைக்குஅழைத்து வரப்பட்டனர். திருமணத்தில் சிம்ரனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில்கலந்து கொண்டனர். தமிழக சினிமா முக்கியஸ்தர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை.
விருந்தில் வட இந்திய, தென் இந்திய மற்றும் சைனீஸ் உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
முன்னதாக இந்தத் திருமணத்தில் ஜோதிகா, குஷ்பு, விஜய்காந்த், சரத்குமார் ஆகியோர் பங்கேற்பர் என்றுகூறப்பட்டது. ஆனால் அவர்களும் இதில் கலந்து கொள்வதைத் தவிர்த்துவிட்டனர்.