Don't Miss!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜான்விக்கு சினிமாத்துறை பற்றி அட்வைஸ் கொடுத்த நடிகை ஸ்ரீதேவி
மும்பை : பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஜான்வி கபூர் நடித்த குட் லக் ஜெர்ரி படம் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இவர் அளிக்கும் பேட்டிகளும் செம வைரலாகி, பரபரப்பை கிளப்பி வருகின்றன.
ஜான்வி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மறைந்த தாயார் ஸ்ரீதேவி பற்றி பேசியிருந்தார்.முன்னாள் நடிகையான ஸ்ரீதேவி, தான் இறப்பதற்கு முன் அவரின் மகளிடம் திரைப்படத்துறையில் பல சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்க தயார் செய்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். சினிமா துறையில் சாதித்து தனது அம்மாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதையே குறிகோளாக வைத்துள்ளதாக ஜான்வி பேசினார்.
அந்த காட்சியில் நடிகை உள்ளாடையே போடலையா.. ஜூம் போட்டு பார்க்கும் நெட்டிசன்கள்.. உண்மை என்ன?
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து புகழின் உச்சியை தொட்டவர் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை 1996-ல் மணந்தார். இருவருக்கும் ஜான்வி, குஷி என இரு மகள்கள் பிறந்தனர். ஸ்ரீதேவி 2018 ஆம் ஆண்டு துபாயில் நடந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது, திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
பிரபலமான நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வி , தனது அம்மாவாகிய ஸ்ரீதேவி கூறிய சில விஷயங்களை பகிர்ந்தார். ஜான்வியிடம் ஸ்ரீதேவி கூறியதாவது, "எனது சினிமா வாழ்க்கை எனக்கு சுலபமாக அமையவில்லை. அடிக்கடி உன்னை சிலர் காயப்படுத்தலாம்.சினிமா துறையில் நடிக்க, உன்னை நீயே பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்.
என்னை போல் நீயும் கஷ்டபட வேண்டாம் அதை நான் விரும்பவும் இல்லை. மக்கள் நான் நடித்த 300வது படத்தையும் உன் முதல் படத்தையும் ஒப்பிடுவார்கள். இதையெல்லாம் நீ எப்படி சமாளிப்பாய்?" என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து பேசிய ஜான்வி "சினிமா வாழ்க்கை முட்கள் நிறைந்ததாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் நான் சினிமாவில் நடிக்காவிட்டால் எதையோ இழந்ததை போல் என் வாழ்க்கை சோகத்தில் ஆழ்ந்துவிடும்.
Recommended Video
எனது முதல் நான்கு படங்களையும், அம்மா நடித்த 300 படங்களையும் ரசிகர்கள் ஒப்பிட்டாலும் பரவாயில்லை. எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. ஆனால் நான் என் அம்மாவின் பெயரை காப்பாற்றவும் அவரை பெருமைப்படுத்தவும் நிச்சயம் சாதிப்பேன்." என்று கூறினார்.
-
பத்ம விருதுகள் வழங்கும் விழா.. குடியரசுத் தலைவர் கைகளால் விருதை பெற்றுக்கொண்டார் உஷா உதுப்
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?