For Daily Alerts
Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'இந்தப் புலிவேந்தன் ஆளப் பிறந்தவன் இல்லை.. மக்கள் வாழப் பிறந்தவன்..'
News
oi-Shankar
By Shankar
|
சென்னை: இன்று ரிலீசான புலியை சத்யம் சத்யம் செரீன் அரங்கில் பார்த்தோம்.. படத்திலிருந்து சில முக்கிய அம்சங்கள்...
- படம் முழுக்க விஜய்கெகன அதிரடியாக ஆக்ஷன் காட்சிகள்.
- பிரமாண்ட அரக்கனுடன் மோதும் காட்சி விஜய் ரசிகர்களுக்கு விருந்து.
- தீக்குழாய்க்குள் புகுந்து வெளியேறும் காட்சியில், அடுத்து என்ன என்ற ஆர்வம் வேலிடுகிறது.
- கரும்புலியோடு பாய்ந்து போடும் சண்டை ஆக்ரோஷம். கடைசியில் இந்தப் புலியிடம் அந்த கரும்புலி தோற்று ஓடுகிறது.
- ஹன்சிகா செம கியூட்டாக, அழகாக, கவர்ச்சியாக இருக்கிறார். அவருக்கு இரண்டு பாடல்கள். ஸ்ருதியை விட செமையாக இருக்கிறார்.
- குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரி நிறைய காட்சிகள்.
- இடைவேளைக்குப் பிறகு இன்னொரு விஜய்.. நீண்ட கூந்தலுடன்.. அறிமுகமே அதிரடியாக இருக்கிறது.
- ஜிங்கிலியா பாட்டில் குள்ள மனிதராக வருகிறார் விஜய். ஸ்ருதியோடு செம ஆட்டம் போடுகிறார்.
- அனைத்துத் தியேட்டர்களிலும் ஹவுஸ்புல். நாளை கூட டிக்கெட் இல்லை சத்யம் சினிமாஸ் அரங்குகளில்.
- திரண்டு வந்த விஜய் ரசிகர்கள் கூட்டத்தால் அந்தப் பகுதியே ட்ராபிக் ஜாம்.
- 'இந்தப் புலிவேந்தன் ஆளப் பிறந்தவன் இல்லை.. மக்கள் வாழப் பிறந்தவன்..' - விஜய்யின் பஞ்ச்களிலிருந்து ஒரு சாம்பிள்.
- பைனல் டச்... படத்தில் சர்வாதிகாரம் செய்து வரும் ராணி மனம் மாறி விஜய்யை அந்த நாட்டுக்கு அரசனாக்கிவிடுகிறார். அப்போது விஜய் சொல்கிறார்... 'நாட்டுக்கே ராஜாவானாலும் நான் உங்களில் ஒருத்தன்!'
-எப்பூடி!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
All the theatres in all over the state which are showing Puli are wore festive look today as the Vijay fans are erupted in celebrations.