twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இந்தப் புலிவேந்தன் ஆளப் பிறந்தவன் இல்லை.. மக்கள் வாழப் பிறந்தவன்..'

    By Shankar
    |

    சென்னை: இன்று ரிலீசான புலியை சத்யம் சத்யம் செரீன் அரங்கில் பார்த்தோம்.. படத்திலிருந்து சில முக்கிய அம்சங்கள்...

    Vijay fans erupt in celebrations
    • படம் முழுக்க விஜய்கெகன அதிரடியாக ஆக்ஷன் காட்சிகள்.
    • பிரமாண்ட அரக்கனுடன் மோதும் காட்சி விஜய் ரசிகர்களுக்கு விருந்து.
    • தீக்குழாய்க்குள் புகுந்து வெளியேறும் காட்சியில், அடுத்து என்ன என்ற ஆர்வம் வேலிடுகிறது.
    • கரும்புலியோடு பாய்ந்து போடும் சண்டை ஆக்ரோஷம். கடைசியில் இந்தப் புலியிடம் அந்த கரும்புலி தோற்று ஓடுகிறது.
    • ஹன்சிகா செம கியூட்டாக, அழகாக, கவர்ச்சியாக இருக்கிறார். அவருக்கு இரண்டு பாடல்கள். ஸ்ருதியை விட செமையாக இருக்கிறார்.
    • குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரி நிறைய காட்சிகள்.
    • இடைவேளைக்குப் பிறகு இன்னொரு விஜய்.. நீண்ட கூந்தலுடன்.. அறிமுகமே அதிரடியாக இருக்கிறது.
    • ஜிங்கிலியா பாட்டில் குள்ள மனிதராக வருகிறார் விஜய். ஸ்ருதியோடு செம ஆட்டம் போடுகிறார்.
    • அனைத்துத் தியேட்டர்களிலும் ஹவுஸ்புல். நாளை கூட டிக்கெட் இல்லை சத்யம் சினிமாஸ் அரங்குகளில்.
    • திரண்டு வந்த விஜய் ரசிகர்கள் கூட்டத்தால் அந்தப் பகுதியே ட்ராபிக் ஜாம்.
    • 'இந்தப் புலிவேந்தன் ஆளப் பிறந்தவன் இல்லை.. மக்கள் வாழப் பிறந்தவன்..' - விஜய்யின் பஞ்ச்களிலிருந்து ஒரு சாம்பிள்.
    • பைனல் டச்... படத்தில் சர்வாதிகாரம் செய்து வரும் ராணி மனம் மாறி விஜய்யை அந்த நாட்டுக்கு அரசனாக்கிவிடுகிறார். அப்போது விஜய் சொல்கிறார்... 'நாட்டுக்கே ராஜாவானாலும் நான் உங்களில் ஒருத்தன்!'

    -எப்பூடி!

    English summary
    All the theatres in all over the state which are showing Puli are wore festive look today as the Vijay fans are erupted in celebrations.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X