Just In
- 7 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 8 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 10 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 12 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- News
உலகின் மிக பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிர்வாகிகள் நியமனம்.. பொங்கலுக்கு அறிவிப்பு.. மீண்டும் கட்சி தொடங்குகிறாராமே எஸ்.ஏ.சந்திரசேகர்?
சென்னை: இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், புதிய கட்சியை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். பிரபல இயக்குனரான இவர், சில மாதங்களுக்கு முன் அரசியல் கட்சியை பதிவு செய்தார்.
ஜீவாவுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இந்த அரசியல் கட்சியை பதிவு செய்தார்.

எஸ்.ஏ.சி விளக்கம்
அத்துடன் கட்சிக்கான நிர்வாகிகளையும் நியமனம் செய்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். 'இந்த அரசியல் கட்சிக்கு, நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். இது என் முயற்சி. இது நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அல்ல என்று எஸ்.ஏ.சி விளக்கம் அளித்திருந்தார்.

தொடர்பு இல்லை
இதனிடையே அரசியல் கட்சி விவகாரத்தில் எனக்கும் என் தந்தைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் திட்டவட்டமாக மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஜய், எனக்கும் அந்தக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் ரசிகர்கள் யாரும் அந்தக் கட்சியில் சேர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

பின்வாங்கினார்
பின்னர் அந்தக் கட்சி தொடர்பான முடிவிலிருந்து சந்திரசேகர் பின்வாங்கிக் கொண்டார். இந்நிலையில் விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார், சந்திரசேகர். அவர் மீண்டும், புதிய அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார்.

நேரில் சந்திப்பு
அப்போது பேசிய அவர், கிறிஸ்துமஸ் தினத்தன்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்ததாகவும் அப்போது விஜய் தன்னை கட்டியணைத்து மோதிரம் அணிவித்ததாகவும் கூறியதாகத் தெரிகிறது. அதன்படி எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் இயக்கம் என புதிய கட்சி ஒன்றைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எஸ்.ஏ.சி. தலைவர்
கட்சிக்கு 20 மாவட்ட பொறுப்பாளர்களை எஸ்.ஏ.சி நியமித்துள்ளார். இந்தக் கட்சிக்கு அவர் தலைவராக இருப்பார். செயலாளராக விஜய் மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகி ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியை வரும் பொங்கல் பண்டிகையன்று அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.