Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சூட்டிங் ஸ்பாட்
பிரதமர் வாஜ்பாயின் கவிதை ஆல்பம் ஒன்றுக்காக அவருடன் பார்த்திபன்-சீதாவின் மகளான கீர்த்தனா நடித்தாள்.
டெல்லியில் உள்ள வாஜ்பாயின் வீட்டில் இந்தப் படப்பிடிப்பு நடந்தது.
படப்பிடிப்பு தொடங்கும் முன் வாஜ்பாயைப் பார்த்து நீ டென்ஷன் ஆகிவிடாமல் தைரியமாக நடிக்க வேண்டும்என்று கீர்த்தனாவிடம் அந்த ஆல்பத்தின் இயக்குநர் பிரியதர்ஷன் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தார்.
இதைக் கவனித்த வாஜ்பாய் கீர்த்தனாவைக் கூப்பிட்டு, உனக்குத்தான் ஏற்கனவே நடித்த அனுபவம் இருக்கிறதே.நான் தான் இங்கே புதுமுகம். எனக்குத் தான் டென்ஷன் ஆக உள்ளது. நீ ரிலாக்ஸ் ஆகிட்டே என்று தமாசுடன்கூறினார்.
பின்னர் தான் எப்படி நடிக்க வேண்டும் என்று பிரியதர்ஷனிடம் வாஜ்பாய் கேட்டார். நீங்கள் எழுதுவது போலநடிக்க வேண்டும் என்று பிரியதர்ஷன் கூறியவுடன், வாஜ்பாய் உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார்.
இல்லை. ஆக்ஷன்... ரெடி என்று நாங்கள் கூறிய பிறகே நீங்கள் நடித்தால் போதும் என்று பிரியதர்ஷன் கூறினார்.
பின்னர் அந்தக் காட்சியும் வாஜ்பாயிடம் கீர்த்தனா கொடி விற்பது போன்ற காட்சியும் படமாக்கப்பட்டன.
படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு கீர்த்தனாவுடன் வந்த நடிகர் பார்த்திபன் தன்னுடைய "கிறுக்கல்கள்" கவிதைத்தொகுப்பை வாஜ்பாயிடம் கொடுத்தார்.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?